May 5, 2024

கப்பல்

21 மாலுமிகள் பத்திரமாக மீட்பு… கடத்தப்பட்ட கப்பலை அதிரடியாக மீட்டது இந்திய கடற்படை

புதுடெல்லி: அரபிக் கடலில் கடத்தப்பட்ட வர்த்தக கப்பலில் சிக்கியவர்களை விரைந்து செயல்பட்டு இந்திய கடற்படை மீட்டுள்ளது. அரபிக்கடல் பிராந்தியத்தில் மத்திய ஆப்பிரிக்காவை சேர்ந்த சோமாலியா கடல் பகுதியில்...

சோமாலியா அருகே சரக்கு கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள்

மும்பை: சோமாலியா அருகே கடற்கொள்ளையர்களால் 15 இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் கடத்தப்பட்டது. இதையடுத்து அந்த கப்பலை மீட்க இந்திய கடற்படை விரைந்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள...

இஸ்ரேல் திரும்பும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்…தாக்குதல் வியூகங்களை மாற்ற முடிவு

இஸ்ரேல்: இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் படையினர்...

இந்திய கப்பலை தாக்கவில்லை… அமெரிக்காவின் குற்றச்சாட்டை அடியோடு மறுக்கும் ஈரான்

ஈரான்: சவுதி அரேபியாவில் இருந்து ரசாயனம் ஏற்றிக்கொண்டு கெம் புளுட்டோ சரக்கு கப்பல் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தது. அது இந்திய பெருங்கடல் பகுதியில் குஜராத் மாநிலம் போர்பந்தர்...

ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட சரக்கு கப்பலில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை

புதுடில்லி: அரபிக் கடலில் டிரோன் தாக்குதலால் தீப்பிடித்த சரக்குக் கப்பலில் உள்ள 20 இந்தியர்களை மீட்க கடலோர காவல்படையின் விக்ரம் கப்பல் விரைந்தது. அரபிக் கடலில் மங்களூர்...

நார்வே நாட்டு டேங்கர் கப்பல் மீது ஹவுதி படை ஏவுகணை தாக்குதல்

ஹவுதி: காசாவில் போர் தொடுத்துள்ள இஸ்ரேல், அங்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை அனுமதிக்காத வரை, அந்நாட்டிற்கு செல்லும் கப்பல்களை அனுமதிக்க மாட்டோம் என ஏமனின் ஹவுதி அமைப்பு...

ஏடன் வளைகுடாவில் இஸ்ரேலிய கப்பல் சிறைபிடிப்பு

துபாய்: இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வந்த நிலையில் தற்போது போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதனிடையே காசா மீதான இஸ்ரேலின்...

செங்கடல் வழியாக இந்தியா வந்த சரக்கு கப்பல் கடத்தல்

ஜெருசலம்: துருக்கியில் இருந்து குஜராத் பிபாவாவ் துறைமுகம் நோக்கி வந்த கேலக்சி லீடர் என்ற சரக்கு கப்பல் செங்கடல் பகுதியில் ஏமன் நாட்டு ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டது....

அரபிக்கடலில் சீனா, பாகிஸ்தான் கப்பல் படைகள் கூட்டுப்பயிற்சி

உலகம்: சர்வதேச அளவில் எல்லை பிரச்சினைகள் காரணமாக இந்தியாவிற்கும், சீனா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. பாகிஸ்தானின் ஊடுருவல் முயற்சிகளை காஷ்மீர், பஞ்சாப்...

நாகை மற்றும் இலங்கை இடையேயான கப்பல் சேவை நிறுத்தம்

நாகை: நாகை மற்றும் இலங்கை இடையேயான போக்குவரத்து கப்பல் சேவை கடந்த 14ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் அக்டோபர் 20ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் உடன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]