கடற்படை கப்பல் பழுதுபார்ப்பதில் உலக அளவில் இந்தியா முன்னணி..!!
தமிழ்நாட்டில் சென்னை காட்டுப்பள்ளியில் எல் அண்ட் டி நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இது இந்தியாவில் அமைந்துள்ள ஒரு நவீன தளமாகும். இந்நிலையில், கடந்த 2022-ம்...
தமிழ்நாட்டில் சென்னை காட்டுப்பள்ளியில் எல் அண்ட் டி நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இது இந்தியாவில் அமைந்துள்ள ஒரு நவீன தளமாகும். இந்நிலையில், கடந்த 2022-ம்...
புதுடெல்லி: கடற்கொள்ளையர்களுக்கு எதிரான வெற்றிகரமான நடவடிக்கைகளுக்காக ஐஎன்எஸ் சாரதாவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. சோமாலியாவின் கிழக்கு கடற்கரையில் ஈரானிய மீன்பிடி கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இது குறித்து தகவல்...
சோகோட்ரா: இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செங்கடல், அரபிக்கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் செல்லும் சரக்கு கப்பல்களை ஹமாஸ் தீவிரவாதிகள் குறிவைத்து...
உலகம்: டைட்டானிக் கப்பலை அதன் பெயரிலான, ஹாலிவுட் திரைப்படம் மூலம் அறிவோம். லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கேத் வின்ஸ்லெட் நடிப்பில் ஜேம்ஸ் கேமரூனின் ஆஸ்கர் விருது பெற்ற...
காசா: இஸ்ரேல் ராணுவத்தினரின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ள காசா மக்கள் கடும் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர். உணவு, குடிநீர், மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்கள்...
துபாய்: ஹவுதி படையினர் ஏடன் வளைகுடாவில் சென்ற சரக்கு கப்பல் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலியானார்கள். ஹமாஸ் மீதான இஸ்ரேல் போரில் ஏமனில்...
பாகிஸ்தான்: பாகிஸ்தானின் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களுக்கு உதவக்கூடிய சரக்குகள் இருப்பதான சந்தேகத்தின் அடிப்படையில், சீனாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிச் செல்லும் கப்பலை, மும்பையின் நவா...
கட்டாக்: ஒடிசா மாநிலத்தில் உள்ள பாரதீப் துறைமுகத்திற்கு பனாமாவில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு கப்பல் சரக்குகளை ஏற்றிச் செல்ல கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி வந்தது....
பல்கேரியா: சரக்கு கப்பல் மீது தாக்குதல்... பல்கேரியாவுக்கு 41 ஆயிரம் டன்கள் உரம் ஏற்றி செங்கடல் வழியாக சென்ற சரக்குக் கப்பல் மீது ஏமனில் இருந்து ஹவுதீ...
தென்னாப்பிரிக்கா: கப்பலில் இருந்து வந்த துர்நாற்றம்... தென்னாப்பிரிக்காவில் இறைச்சிக்காக கால்நடைகளை ஏற்றி வந்த கப்பலில் இருந்து துர்நாற்றம் வீசியதாக புகார் எழுந்ததால் பரபரப்பு உண்டானது. பிரேசில் நாட்டில்...