April 25, 2024

கப்பல்

கடற்படை கப்பல் பழுதுபார்ப்பதில் உலக அளவில் இந்தியா முன்னணி..!!

தமிழ்நாட்டில் சென்னை காட்டுப்பள்ளியில் எல் அண்ட் டி நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இது இந்தியாவில் அமைந்துள்ள ஒரு நவீன தளமாகும். இந்நிலையில், கடந்த 2022-ம்...

கடற்கொள்ளையர் தடுப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டதற்காக ஐஎன்எஸ் சாரதா விருது

புதுடெல்லி: கடற்கொள்ளையர்களுக்கு எதிரான வெற்றிகரமான நடவடிக்கைகளுக்காக ஐஎன்எஸ் சாரதாவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. சோமாலியாவின் கிழக்கு கடற்கரையில் ஈரானிய மீன்பிடி கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இது குறித்து தகவல்...

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரானிய மீன்பிடி கப்பல் அதிரடி மீட்பு

சோகோட்ரா: இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செங்கடல், அரபிக்கடல், இந்திய பெருங்கடல் பகுதிகளில் செல்லும் சரக்கு கப்பல்களை ஹமாஸ் தீவிரவாதிகள் குறிவைத்து...

டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைக்கும் ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்

உலகம்: டைட்டானிக் கப்பலை அதன் பெயரிலான, ஹாலிவுட் திரைப்படம் மூலம் அறிவோம். லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கேத் வின்ஸ்லெட் நடிப்பில் ஜேம்ஸ் கேமரூனின் ஆஸ்கர் விருது பெற்ற...

காசாவுக்கு கப்பலில் 200 டன் உணவு, குடிநீர், மருந்துகள் அனுப்பி வைப்பு

காசா: இஸ்ரேல் ராணுவத்தினரின் தொடர் தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ள காசா  மக்கள் கடும் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர். உணவு, குடிநீர், மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்கள்...

சரக்கு கப்பல் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்

துபாய்: ஹவுதி படையினர் ஏடன் வளைகுடாவில் சென்ற சரக்கு கப்பல் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 பேர் பலியானார்கள். ஹமாஸ் மீதான இஸ்ரேல் போரில் ஏமனில்...

சீனாவிலிருந்து பாகிஸ்தானுக்கு அணு ஆயுத தளவாடங்கள்…? கப்பலை மடக்கி இந்தியா சோதனை

பாகிஸ்தான்: பாகிஸ்தானின் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களுக்கு உதவக்கூடிய சரக்குகள் இருப்பதான சந்தேகத்தின் அடிப்படையில், சீனாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிச் செல்லும் கப்பலை, மும்பையின் நவா...

வெளிநாட்டு சரக்கு கப்பலை கைது செய்ய ஒடிசா ஐகோர்ட் உத்தரவு

கட்டாக்: ஒடிசா மாநிலத்தில் உள்ள பாரதீப் துறைமுகத்திற்கு பனாமாவில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு கப்பல் சரக்குகளை ஏற்றிச் செல்ல கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி வந்தது....

உரம் ஏற்றி சென்ற சரக்கு கப்பல் மீது ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல்

பல்கேரியா: சரக்கு கப்பல் மீது தாக்குதல்... பல்கேரியாவுக்கு 41 ஆயிரம் டன்கள் உரம் ஏற்றி செங்கடல் வழியாக சென்ற சரக்குக் கப்பல் மீது ஏமனில் இருந்து ஹவுதீ...

இறைச்சிக்காக கால்நடைகள் ஏற்றி வந்த கப்பலில் இருந்து துர்நாற்றம்

தென்னாப்பிரிக்கா: கப்பலில் இருந்து வந்த துர்நாற்றம்... தென்னாப்பிரிக்காவில் இறைச்சிக்காக கால்நடைகளை ஏற்றி வந்த கப்பலில் இருந்து துர்நாற்றம் வீசியதாக புகார் எழுந்ததால் பரபரப்பு உண்டானது. பிரேசில் நாட்டில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]