April 28, 2024

காட்சி

அதிரடி ஆக்ஷன் காட்சியை படமாக்கும் இயக்குனர் ஷங்கர்

சினிமா: இயக்குனர் ஷங்கர் தற்போது 'இந்தியன்-2' மற்றும் 'கேம் சேஞ்சர்' ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி...

கால்பந்து விளையாடும் ரோபோக்கள் சீனா மாநாட்டில் அறிமுகம்

சீனா: சீனாவில் உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கால்பந்து விளையாடும் ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீனாவில் நடைபெற்ற 3 நாள் உலக செயற்கை...

நடிகர் விஜய்யின் லியோ படத்துக்காக பிரம்மாண்ட செட்… படமாக்கப்படும் பாடல் காட்சி

சினிமா: லோகேஷ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இந்த...

செவ்வாய் கிரகத்தின் நேரடி ஒளிபரப்பு காட்சி

நாசா: பூமியைத் தவிர, மனிதன் வாழக்கூடிய கிரகத்தை நீண்ட காலமாக தேடிக்கொண்டிருக்கிறான். அந்த கிரகம் மீண்டும் ஒரு புதிய உலகத்தை நிறுவுவதற்கு பயனுள்ளதாக இருக்கும். நாசா உட்பட...

ஆதித்த கரிகாலன் அதிக காட்சிகளில் வரவேண்டும்.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சினிமா: மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்....

கொடைக்கானலில் நிழல் இல்லாத நிமிடங்கள்

கொடைக்கானல்: நிழல் இல்லாத நாள்... நிழல் இல்லாத நாள் நிகழ்வு கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சில நிமிடங்கள் மட்டுமே தெளிவாக காணப்பட்டது. ஆண்டுக்கு இரண்டு முறை மட்டும் நிகழக்கூடிய...

வெள்ளை சேலையில் தேவதை போல காட்சியளிக்கும் நடிகை ஸ்ரேயா

தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரேயா. ரஜினிகாந்துடன் சிவாஜி படத்தில் நடித்த பிறகு முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். இடையில் வடிவேலுவின் இந்திரலோகத்தில்...

முதல்வருக்கு நடிகர் மோகன்லால் எழுதிய கடிதம்… இப்போ வைரல்

திருவனந்தபுரம்: குப்பைகளால் கேரளா பாதிக்கப்படும் என்று 6 ஆண்டுகளுக்கு முன்பு முதல்வருக்கு நடிகர் மோகன்லால் எழுதிய கடிதம் தற்போது வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் கொச்சி மாநகராட்சிக்கு...

6 ஆண்டுகளுக்கு முன் முதல்-அமைச்சருக்கு நடிகர் மோகன்லால் எழுதிய கடிதம்

திருவனந்தபுரம் ; கேரள மாநிலம் கொச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரம்மபுரத்தில், 110 ஏக்கரில் வரும் குப்பை கிடங்கில் கடந்த 2-ந்தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ...

அயராத பணி… உறைப்பனியிலும் காவல் காக்கும் உக்ரைன் வீரர்கள்

உக்ரைன்: உறைப்பனியிலும் காவல்... உறைபனியிலும் உக்ரைன் வீரர்கள் காவல் பணியில் ஈடுபாடுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]