தமிழகத்தில் தொடர் மழையால் காய்கறி விலை உயர்கிறதா? – தோட்டக்கலை துறை கண்காணிப்பு
சென்னை: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் காய்கறிகள் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தோட்டக்கலை துறை அதிகாரிகள் விலை நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர். பொதுவாக கோடை...