குழந்தையிடம் நகை திருடிய மூதாட்டி கைது
சென்னை: கூட்டத்தை பயன்படுத்தி குழந்தைகயிடம் இருந்து நகை திருடிய மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். சென்னை…
வதந்தி பரப்பியதாக 25 பேர் மீது வழக்கு… பாஜக தலைவர் கண்டனம்
சென்னை: கரூர் சம்பவத்தில் வதந்தி பரப்பியதாக 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 3…
செல்போன் கடையில் திருட்டு… 3 பேரை மடக்கி பிடித்த போலீசார்
நாமக்கல்: செல்போன் கடையில் திருடி விட்டு ஓசூர் தப்பிய 3 பேரை சாமர்த்தியமாக போலீசார் மடக்கிப்…
கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி இந்திரஜித் சிங் கைது
ஒட்டாவா: காலிஸ்தான் தீவிரவாதி இந்திரஜித் சிங் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகள் அமெரிக்காவில்…
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை… ஆங்கில பாட ஆசிரியர் போக்சோவில் கைது
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆங்கில…
அரசு நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் ரணில் விக்ரமசிங்கே கைது
கொழும்பு: அரசு நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது…
பைக்குகளை திருடி பாகங்களை பிரித்து விற்ற தில்லாலங்கடி மாணவர்கள்
திருப்பத்தூர்: பைக்குகளைத் திருடி பாகங்களைப் பிரித்து விற்பனை செய்ததாக பாலிடெக்னிக் மெக்கானிக்கல் மாணவர்கள் 4 பேர்…
அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது…
தூய்மைப்பணியாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள்… அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
சென்னை: தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித் தொகை திட்டம், 30,000 புதிய குடியிருப்புகள்…
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகர் கைது
சென்னை: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த மதபோதகரை போலீசார் கைது செய்தனர். சென்னை செங்குன்றத்தை…