சோமாலியா கடற்கொள்ளையர்கள் 35 பேர் இந்திய கடற்படையால் கைது
சோமாலியா: தொடர்ச்சியாக செங்கடல் பகுதியில் பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இன்னொரு புறம் சோமாலியா கடல் பகுதியில் செல்லும் சரக்கு...
சோமாலியா: தொடர்ச்சியாக செங்கடல் பகுதியில் பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இன்னொரு புறம் சோமாலியா கடல் பகுதியில் செல்லும் சரக்கு...
புதுடெல்லி: முக்கிய ஆவணங்கள் சிக்கின... தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா வீட்டில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள்...
பாட்னா: வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலால் 200 ஆசிரியர் பணி தேர்வர்களை கைது செய்து பீகார் போலீசார் விசாரித்து வருகின்றனர். பீகார் மாநிலத்தில் ஆசிரியர் பணிக்கான தேர்வு...
திருமலை: டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில்...
பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக குற்றவாளி சிக்கி இருக்கிறார். பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி...
புதுடெல்லி: டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டு வந்த தமிழ்நாட்டை சேர்ந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். போதையூட்டும் வேதிப்பொருட்களை தேங்காய் பவுடர்கள் ஏற்றுமதி எனக்கூறி வெளிநாடுகளுக்கு...
இலங்கை: தங்களின் வாழ்வாதாரத்துக்காக கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை மீறியதாக கூறி இலங்கை கடற்படை தாக்குவதும், படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை சேதம்...
பெங்களூரு: பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தை சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்படும்...
ராஜஸ்தான்: வழக்கறிஞர்கள் தாக்குதல்... ராஜஸ்தானில், ஆள் மாறாட்டம் செய்து எஸ்.ஐ. தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கைது செய்யப்பட்ட காவல்துறை துணை ஆய்வாளர்கள் 15 பேர், ஜெய்பூர் நீதிமன்றத்துக்கு...
திருமலை: விசாகப்பட்டினம் தொண்டபர்த்தி பகுதியை சேர்ந்தவர் பிரசாத்பாபு (65). இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் வைத்திருந்த 1 கிலோ 750 கிராம் தங்க...