May 2, 2024

கைது

சோமாலியா கடற்கொள்ளையர்கள் 35 பேர் இந்திய கடற்படையால் கைது

சோமாலியா: தொடர்ச்சியாக செங்கடல் பகுதியில் பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இன்னொரு புறம் சோமாலியா கடல் பகுதியில் செல்லும் சரக்கு...

சந்திரசேகர ராவின் மகள் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின

புதுடெல்லி: முக்கிய ஆவணங்கள் சிக்கின... தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா வீட்டில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள்...

பீகாரில் வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவல்… ஆசிரியர் பணி தேர்வர்கள் 200பேர் கைது

பாட்னா: வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலால் 200 ஆசிரியர் பணி தேர்வர்களை கைது செய்து பீகார் போலீசார் விசாரித்து வருகின்றனர். பீகார் மாநிலத்தில் ஆசிரியர் பணிக்கான தேர்வு...

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் மகள் கவிதா கைது

திருமலை: டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில்...

பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரம்…முக்கிய குற்றவாளி சபீர் கைது

பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக குற்றவாளி சிக்கி இருக்கிறார். பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி...

போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்ட ஜாபர் சாதிக் கைது

புதுடெல்லி: டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டு வந்த தமிழ்நாட்டை சேர்ந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். போதையூட்டும் வேதிப்பொருட்களை தேங்காய் பவுடர்கள் ஏற்றுமதி எனக்கூறி வெளிநாடுகளுக்கு...

தமிழகத்தின் 22 மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை

இலங்கை: தங்களின் வாழ்வாதாரத்துக்காக கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை மீறியதாக கூறி இலங்கை கடற்படை தாக்குவதும், படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை சேதம்...

பெங்களூரு குண்டுவெடிப்பு விவகாரம்… துணி வியாபாரி உள்பட 4 பேர் கைது

பெங்களூரு: பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தை சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்படும்...

ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றதாக கைதானவர்கள் மீது வக்கீல்கள் தாக்குதல்

ராஜஸ்தான்: வழக்கறிஞர்கள் தாக்குதல்... ராஜஸ்தானில், ஆள் மாறாட்டம் செய்து எஸ்.ஐ. தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கைது செய்யப்பட்ட காவல்துறை துணை ஆய்வாளர்கள் 15 பேர், ஜெய்பூர் நீதிமன்றத்துக்கு...

ஒன்றே முக்கால் கிலோ தங்கம் திருடிய நடிகை சவுமியா கைது

திருமலை:  விசாகப்பட்டினம் தொண்டபர்த்தி பகுதியை சேர்ந்தவர் பிரசாத்பாபு (65). இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் வைத்திருந்த 1 கிலோ 750 கிராம் தங்க...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]