வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக பிரமுகருக்கு காப்பு
கோவை: கோவை பூலுவப்பட்டியில் தேநீர் கடையில் வைத்து வாக்காளர்களுக்கு வார்டு வாரியாக பணம் பிரித்து கொடுத்த பாஜக பிரமுகர் ஜோதிமணி என்பவர் இன்று (18ம் தேதி) கைது...
கோவை: கோவை பூலுவப்பட்டியில் தேநீர் கடையில் வைத்து வாக்காளர்களுக்கு வார்டு வாரியாக பணம் பிரித்து கொடுத்த பாஜக பிரமுகர் ஜோதிமணி என்பவர் இன்று (18ம் தேதி) கைது...
டெல்லி மதுக் கொள்கை ஊழல் வழக்கில் தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும் மேலவை உறுப்பினருமான கவிதாவை அமலாக்கத் துறையினர் மார்ச் 15ஆம் தேதி...
மெக்சிகோ: ஈக்வடார் நாட்டுக்கான மெக்ஸிகோ தூதரகத்தில் அரசியல் தஞ்சம் புகுந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஜோர்ஜ் கிளாஸை ஈக்வடார் போலீஸார் அத்துமீறி நுழைந்து கைது செய்ததையடுத்து, இருநாடுகளுக்கும்...
புதுடெல்லி: டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் கோபால் ராய் நேற்று கூறியதாவது:- டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆம் ஆத்மி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்,...
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிறையில் இருக்கும் திரிணாமுல் முன்னாள் நிர்வாகியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். மேற்கு வங்கத்தில் ஆளும்...
கேரளா: கேரளாவில் ஷரபுதின் என்பவர் போலி செய்தி பரப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யத் திட்டமிட்டு, அடுத்த 3 வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது...
புதுடெல்லி: நாடு முழுவதும் ஒன்றிய பாஜ அரசின் வரி பயங்கரவாதத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது...
புதுடெல்லி: கெஜ்ரிவால் கைதுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் நாளை இந்திய கூட்டணி தலைவர்கள் மாபெரும் பேரணி நடத்த உள்ளனர். டெல்லியின் புதிய மதுக் கொள்கை வழக்கில் முதல்வர்...
புதுடெல்லி: பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளதாக என்ஐஏ அறிவித்துள்ளது. பெங்களூரு புரூக்ஃபீல்டில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் மார்ச் 1ஆம் தேதி...
டெல்லி: அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை உடனடியாக விடுதலை செய்யக் கோரி ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது காவல்துறையினரால் கைது...