May 17, 2024

கோவில்

ஆடிப்பூர பிரம்மோற்சவ விழாவையொட்டி கூவம் திரிபுரசுந்தரியம்மன் கோவிலில் தேரோட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்த கூவம் கிராமத்தில் திரிபுரசுந்தரி அம்மாள் சமேத திரிபுராந்தக கோவில் உள்ளது. பழமையான இந்தக் கோயிலில் பூசாரிகள் கூட சாமியைத் தொட்டு...

பாகண்டேஸ்வரர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற பொலிங்கா திருவிழா

குடகு: குடகு மாவட்டம், பாகமண்டலத்தில் உள்ள பாகண்டேஸ்வரர் கோவிலில் பொலிங்கா திருவிழா கோலாகலமாக நிறைவடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குடகு...

ஆடி மாதப்பிறப்பையொட்டி அம்மன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் உள்ள ஆரணி ஆற்றங்கரையில் புகழ்பெற்ற பவானி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் முதல் சனிக்கிழமை முதல் 14 வாரங்கள்...

கோவில் நிலங்களை மீட்க அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது நிலத்திற்கு பட்டா வழங்கக் கோரி குமார் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். இந்த...

பாகிஸ்தானில் இந்து கோவில் மீது ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த சீமா என்ற பெண்ணும், இந்தியாவின் நொய்டாவை சேர்ந்த சச்சின் என்ற வாலிபரும் பப்ஜி விளையாட்டின் மூலம் காதலித்து வந்தனர். இதையடுத்து,...

கொடியேற்றத்துடன் தொடங்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூர்: 108 வைணவத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில். ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதாரம் எடுத்ததால் இத்தலம் சிறப்பு வாய்ந்தது....

திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு

திருப்பதி: பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ., தொலைவில் உள்ள நிலவை ஆராய, 615 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-3 திட்டத்தை ஸ்ரீஹரிகோட்டா அறிவித்துள்ளது....

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவிலில் வரும் 16-ந்தேதி நடை திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு, ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக பூஜைகள் நடைபெறும். இது தவிர,...

மலேசியாவில் பத்துமலை முருகன் கோவிலில் தரிசனம் செய்த ராஜ்நாத் சிங்

கோலாலம்பூர்: மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மலேசியா சென்றார். அங்கு அவர் மலேசிய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வெளியுறவு...

திருப்பதி கோவிலில் 30 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார இறுதி நாட்களில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இலவச...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]