May 2, 2024

கோவில்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் மார்கழி திருவிழா – 4 தேர்கள் கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி பெருந்திருவிழா கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா இன்று (28ம்...

சங்கடஹர சதுர்த்தி விரதமிருப்பதால் ஏற்படும் நன்மைகள்

சென்னை:சங்கடஹர சதுர்த்தி விரதமிருப்பவர்கள், அன்றைய நாள் அதிகாலையில் எழுந்து நீராடி பிள்ளையார் கோவிலுக்கு சென்று 11 முறை வலம் வர வேண்டும். அதன் பின்பு பிள்ளையாருக்கு அருகம்புல்...

500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சுயம்பு விநாயகர் கோவில்

கர்நாடகா: பெங்களூர் பகுதியில் இருக்கும் பசவனகுடி கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சுயம்பு விநாயகர் கோவில் இருக்கிறது. இங்குள்ள விநாயகரை தொட்ட கணபதி, சக்தி கணபதி,...

திருவள்ளூரில் வைத்திய வீரராகவர் கோவில்!

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் உப்பு, மிளகை கரைத்து சாமி தரிசனம் செய்தால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. அதனால்தான் அவர் வைத்திய வீரராகவர் என்று போற்றப்படுகிறார்....

சொர்க்கவாசல் திறப்பு – திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு...

சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு 3 நாட்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல ஏற்பாடு – ரெயில்வே நிர்வாகம்

திருச்சி: பூலோக வைகுண்டமாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான விழா வருகிற 22-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன்...

கோவில்களில் செல்போன் எடுத்து செல்ல தடை

பூரி: கோவில்களில் செல்போன் பயன்படுத்துவதால் பக்தர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். மேலும் சிலர் கோவில் கருவறையை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டாலும்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]