May 17, 2024

கோவில்

நாளை தைப்பூச திருவிழா… பழனி முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாணம்

திண்டுக்கல், பழனி, தமிழ் முருகப்பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளில் மூன்றாவது வீடு. இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த...

கோவில்களை அரசால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்-அமைச்சர் சேகர் பாபு

கோவை: தமிழில் குடமுழுக்கு செய்யும் பயிற்சி அளிக்க விரைவில் பயிற்சி பள்ளி தொடங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். பழனி முருகன் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு...

ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்களை குறிவைத்து மதவெறி தாக்குதல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்களை குறிவைத்து மதவெறி தாக்குதல் அதிகரித்து வருவதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 12ம் தேதி மெல்போர்ன் மில் பூங்காவில் உள்ள சுவாமி...

பணத்தகராறில் நண்பன் கொலை…

சென்னையை அடுத்த துரை பாக்கம் ஒக்கியம் ஈஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் அகேஷ் (வயது 32). இவர் தனது வீட்டின் அருகே கோழிக்கடை நடத்தி வந்தார்....

சிவராத்திரீஸ்வரர்-மாதேஸ்வரர் கோவில் தேரோட்டம்… திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

மைசூர், மைசூர் மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகா வருணா தொகுதிக்கு உட்பட்ட சுத்தூர் மடத்தின் வளாகத்தில் ஆதியோகி சிவராத்திரீஸ்வரர் மற்றும் மாதேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆனி...

ஐயாறப்பர் கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அலங்காரம்

தஞ்சாவூர்: தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நந்திக்கு சுமார் 100 கிலோ கொண்ட காய்கறிகள், பழங்கள் மூலம்...

பழனி முருகன் கோவிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம்

திண்டுக்கல், பழனி முருகன் கோவிலில் வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவையொட்டி இந்து அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு...

காணும் பொங்கலையொட்டி சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…

சென்னை, சோழவரம் ஒன்றியம், ஆரணி அருகே உள்ள சிறுவாபுரி முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலுக்கு வந்து செவ்வாய் கிழமைகளில் தொடர்ந்து 6 வாரங்கள் தீபம்...

அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் 60% நிறைவு – அறக்கட்டளை தகவல்…

2019-ம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆகஸ்ட் 2020 இல், ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அன்று...

பழனியில் கும்பாபிஷேகம்…. புதிய முயற்சியில் களமிறங்கிய கோவில் நிர்வாகம்….

பழனி: முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி கோயிலில் வரும் 27ம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]