May 13, 2024

கோவை

கோவையில் அபராதம் விதிக்கப்பட்டாலும் போக்குவரத்து விதிமீறல்கள் அதிகரிப்பு

கோவை: தமிழகத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் கோவையும் ஒன்று. கடந்த சில ஆண்டுகளாக இரு சக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் உள்ளிட்ட தனியார் பயன்பாட்டு வாகனங்களின்...

கோவையில் குட்டியானையை தாக்கிக் கொன்ற சிறுத்தை… வனத்துறையினர் அதிர்ச்சி

கோவை: மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் ஏராளமான யானைகள் வனப்பகுதியில் வசித்து வருகின்றன. அவ்வப்போது யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு மற்றும் குடிநீருக்காக...

கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை… காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் மோடி

கோவை: நாட்டின் முக்கிய ரயில் நிலையமான கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதை...

கோவை – பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை

லக்னோ: கோவை – பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி அயோத்தியில் நடந்த விழாவில் கொடியசைத்து துவக்கி வைத்தார். அயோத்தி ராமர் கோயில்...

கோவையில் ஒரு யானை உயிரிழப்பு

தமிழகம்: மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் சிறுத்தைகள், கரடிகள், யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளன. கோவை மாநகரின் அருகில் உள்ள தொண்டாமுத்தூர்...

இரவு 1 மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டம்… கோவை காவல் துறை அறிவிப்பு

கோவை: கோவையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நட்சத்திர உணவக பணியாளர்கள், வணிகர்கள்...

வெள்ளத்தில் தென் மாவட்டங்கள்… உணவு, நிவாரணப் பொருட்களை அனுப்பிய கோவை மக்கள்

கோவை: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தொடர் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மழை வெள்ளத்தால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வரும்...

கோவையில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு… இருவர் கைது

கோவை: கோவையில் வந்தே பாரத் ரயில் மீது விளையாட்டுக்காக கல்வீசி தாக்குதல் நடத்திய இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ள போலீஸார் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். நாடு முழுவதும்...

கோவை சிறையில் ஐஎஸ்ஐஎஸ் கொடி… ஜெயிலருக்கு மிரட்டல் விடுத்த கைதி மீது வழக்கு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆசிப் முஸ்தஹீன் (30). இவர் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஈரோடு போலீஸார் அவரை உ.பா சட்டத்தில் (சட்டவிரோத...

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் பயன்கள் மக்களை சென்றடைய மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: மக்களுடன் முதல்வர் திட்டத்தின் பயன்கள் மக்களை சென்றடைய உதவ வேண்டும். முதல்வரின் திட்டத்தை மக்களுடன் துவக்கி வைப்பதற்காக திங்கள்கிழமை கோவைக்கு வருகிறேன். மக்களின் தேவைகள் மற்றும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]