May 13, 2024

கோவை

கோவையில் மக்களோடு முதல்வர் திட்டம்… 18-ம் தேதி தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்

தமி ழகம்: தமிழக முதலமைச்சர் டிச.18- ம் தேதி பல்வேறு திட்ட பணிகளைத் தொடங்கி வைப்பதற்காக கோவை வருகிறார். இதனிடையே முதலமைச்சர் வருகையையொட்டி செம்மொழி பூங்கா அமைய...

தமிழகத்தின் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்…!!

சென்னை: கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 6 நாட்களுக்கு...

காட்டுப்பன்றிகளைச் சுட்டுக்கொல்ல அனுமதியளிப்பது குறித்து ஆலோசனை

கோவை: கேரளாவில் உள்ளது போல், தமிழகத்திலும் பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளைச் சுட்டுக்கொல்ல அனுமதியளிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக வன உயிரின மோதல் தடுப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்....

தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: 2 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர்,...

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு… 2 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை

கோவை: கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு...

கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு ரூ.1.26 கோடி தங்கம் கடத்தல்

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு துபாய், சிங்கப்பூர் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வரும் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள்...

கோவையில் விஜய் மக்கள் இயக்க நூலகம்

கோவை: தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அதன் தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுரைப்படி, மாணவ,மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தின் பல்வேறு...

கோவையில் கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு..!!

கோவை: கோவையின் புறநகர் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு தொண்டாமுத்தூர், ஆலந்துறை, மதுக்கரை, பெரியநாயக்கம் பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்...

கோவையில் ஃபுளு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு… மக்கள் அச்சம்

கோவை: கோவையில் ஃபுளு காய்ச்சல் பரவல் சற்று அதிகரித்துள்ளது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தினமும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி வருகிறதாம். தற்போது தமிழகத்தில்...

நவ., 17-ம் தேதி கோவையில் தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:- இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை சந்தையில் 13 சதவீதம் தொழில் நுட்ப ஜவுளிகள் பங்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]