அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளை நரம்பில் இரத்தக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிப்பு
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. உயர்நீதிமன்ற...