May 20, 2024

சுகாதாரத்துறை

டெங்கு காய்ச்சல் பரவல்… முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை; சுகாதாரத்துறை உத்தரவு... திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால்...

வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாது: பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

சென்னை: கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவுவது குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத் துறையினர் கூறுகையில்:- "க்யூலெக்ஸ் கொசுக்கள் மூலம்...

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு : நிறுவனங்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பொது சுகாதாரத் துறை, பொதுமக்கள், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி...

பழங்குடியின குழந்தைகளுக்கு நடந்து சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கிய சுகாதாரத்துறை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வனப்பகுதியில் நடந்தே சென்று சுகாதாரத்துறையினர் பழங்குடியின குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தமிழக...

கோடைகால நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வழிகள்

கோவை : கோடை காலத்தில் பரவும் அம்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, கோவை சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர்...

தமிழகம் முழுவதும் குடற்புழு நீக்க சிறப்பு முகாம்

சென்னை: தமிழகம் முழுவதும் 1.16 லட்சம் இடங்களில் இன்று (பிப்.9) குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடக்கிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெறும் விழாவில் மக்கள் நல்வாழ்வுத்...

விதிமீறல்களுக்காக 219 மருந்து நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து

சென்னை: தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை, மாநிலம் முழுவதும் உள்ள மொத்த மற்றும் சில்லறை மருந்து நிறுவனங்களில் தொடர்ந்து...

மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினருக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை

சிதம்பரம்: அமைச்சர் எச்சரிக்கை... நோயாளிகளை வெளியில் சென்று மாத்திரைகள் வாங்க சொன்னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிதம்பரம் அரசு மருத்துவக்...

தமிழகத்தில் குறைந்து வரும் டெங்கு பாதிப்பு: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி,...

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 475 பேர் கொரோனாவால் பாதிப்பு

புதுடெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 475 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]