அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்கக்கோரி வழக்கு… இன்று விசாரணை
மதுரை: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா வாணாதிராயன்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த 2021ல் நடந்த தமிழக...