மாநகராட்சி வேண்டுகோள் – சென்னையை தூய்மையான நகரமாக்க ஆலோசனை தெரிவிக்கலாம்
சென்னை: சென்னை மாநகராட்சியை திறந்தவெளி மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல் இல்லாத நகரமாகவும், குப்பையில்லா நகரமாகவும் மாற்ற பொதுமக்கள் தங்களது ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம். இதுகுறித்து...