May 21, 2024

சென்னை மாநகராட்சி

மாநகராட்சி வேண்டுகோள் – சென்னையை தூய்மையான நகரமாக்க ஆலோசனை தெரிவிக்கலாம்

சென்னை: சென்னை மாநகராட்சியை திறந்தவெளி மலம் கழித்தல், சிறுநீர் கழித்தல் இல்லாத நகரமாகவும், குப்பையில்லா நகரமாகவும் மாற்ற பொதுமக்கள் தங்களது ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம். இதுகுறித்து...

நாட்டின் பொருளாதார நலனுக்காக சொத்து வரியை உயர்த்தியதில் தவறில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சென்னை மற்றும் கோவை சொத்து வரியை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த மார்ச் 30ம் தேதி அரசாணை வெளியிட்டது. இதனையடுத்து கடந்த மே 30ம்...

சென்னையில் ரூ.10 கோடியில் 12 மேம்பாலங்களை அழகுபடுத்தும் பணிகள் தீவிரம் : மாநராட்சி ஆணையர்

சென்னை: சென்னை மாநகராட்சியில் 14 மேம்பாலங்கள் மற்றும் 12 ரயில்வே மேம்பாலங்கள் என 26 முக்கியப் பாலங்கள், 16 வாகனச் சுரங்கப்பாதைகள், 5 பாதசாரி சுரங்கப்பாதைகள், 4...

சென்னையில் 73 சதவீத கடைகளில் இரண்டு வகையான குப்பைத் தொட்டிகள்: சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் தினமும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுகள் தவிர, மீதமுள்ள கழிவுகள் கொடுங்கையூர்...

பருவமழை முடிந்த பிறகே மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது மெரினா சிறப்புப் பாதை : மாநகராட்சி அதிகாரிகள்

சென்னை: மண்டூஸ் புயலால் பாதிக்கப்பட்ட மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வழித்தடம் பருவமழை முடிந்த பிறகே திறக்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் உள்ள கடற்கரைகளை...

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம்: சென்னை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை மேயர் பிரியா நேற்று தொடங்கி வைத்தார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]