May 21, 2024

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் மேயர், துணை மேயர், கவுன்சிலர் மதிப்பூதியம் வழங்க தீர்மானம்

சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சில் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல தலைவர்...

அம்மா உணவகங்களில் புதிய வகை உணவுகள்- 2.13 லட்சம் பேரிடம் கருத்து கேட்ப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் 402 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, காலையில் இட்லி, மதியம் கலவை சாதம், இரவில் சப்பாத்தி மலிவு விலையில் விற்கப்படுகிறது. அம்மா...

மழைநீர் வடிகால் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: மழைநீர் வடிகால் பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்காத ஒப்பந்ததாரருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோஷிங்கநல்லூர் மண்டலங்களில்...

சென்னை மாநகராட்சியில் 15 நாட்களில் ரூ.290 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்

சென்னை : சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாய் இனங்களில் சொத்துவரி முக்கிய பங்கு வகிக்கிறது. இதையடுத்து ஆண்டுக்கு ரூ.1500 கோடிக்கு மேல் சொத்து வரிவசூலிக்கப்படுகிறது. சொத்து வரியை...

பள்ளி நடத்த கர்நாடகா சொசைட்டிக்கு நிலம்: குத்தகையை புதுப்பிக்க பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கர்நாடக சங்கத்திற்கு பள்ளி நடத்துவதற்காக வழங்கப்பட்ட நிலத்தின் குத்தகையை புதுப்பிப்பது குறித்து பரிசீலிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தியாகராயநகரில் கர்நாடக சங்கம் சார்பில்...

நீர் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்துதல்- கட்டுமான கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் ரூ.5000 அபராதம்

சென்னை: சென்னை மாநகராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகள் பெருங்குடி, கொடுங்கையூர் பகுதிகளில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த 2 இடங்களில் கடந்த 20...

குப்பையில்லா சாலையாக வைத்திருக்க 270 துப்புரவு பணியாளர்கள் ரோந்து

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், அம்பத்தூர்...

கொசுக்களை ஒழிக்க சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை

சென்னை:சென்னையில் கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சி கடந்த 15 நாட்களாக கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.இதற்காக, கழிவுநீர்...

குப்பைகள் இல்லாத சாலைகளாக பராமரிக்க நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் 18 சாலைகள் பிப். 11ம் தேதி முதல் குப்பைகள் இல்லாத சாலைகளாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...

போகிப் பண்டிகையையொட்டி மக்கள் தேவையற்ற பொருட்களை எரிப்பதை தவிர்க்கவும் – சென்னை மாநகராட்சி

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- போகிப் பண்டிகையையொட்டி சென்னை மாநகரப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்க்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]