ஈரோடு தொகுதியை விட்டுக் கொடுத்தார் ஜி.கே.வாசன்; அதிமுக ஈ.பி.எஸ். அணியினர் மகிழ்ச்சி
சென்னை: ஈரோடு தொகுதியை ஜி.கே.வாசன் விட்டுக் கொடுத்துள்ளதால் அதிமுக ஈ.பி.எஸ். அணியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஈரோடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள...