May 8, 2024

ஜெய்சங்கர்

கனடாவின் குற்றச்சாட்டு மீதான விசாரணையை இந்தியா நிராகரிக்கவில்லை… ஜெய்சங்கர் அதிரடி

லண்டன்: ‘’நிஜார் கொலை வழக்கு தொடர்பான கனடாவின் குற்றச்சாட்டு மீது விசாரணை நடத்துவதை இந்தியா நிராகரிக்கவில்லை. ஆனால் அதற்கான ஆதாரம் கேட்கிறது,’’ என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சர்...

பிரிட்டன் பிரதமருக்கு பேட் பரிசு… இந்திய அமைச்சர் வழங்கினார்

இங்கிலாந்து: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கையொப்பமிட்ட பேட்டை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பரிசளித்தார். தீபங்களின் திருவிழா என்று அழைக்கப்படும்...

இந்தியா கனடா உறவு கடினமான கட்டத்தில் உள்ளது… ஜெய்சங்கர் கருத்து

புதுடெல்லி: இந்தியா மற்றும் கனடா இடையேயான உறவு மிகவும் கடினமான கட்டத்தில் இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி கொல்லப்பட்ட விவகாரம்...

இந்தியா- அமெரிக்கா உறவு சந்திரயானை போல் நிலவுக்கு செல்லும்… ஜெய்சங்கர் பெருமிதம்

வாஷிங்டன்: இந்தியா- அமெரிக்க நாடுகளின் உறவு சந்திரயானை போல் நிலவு வரை செல்லும் என ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். வாஷிங்டனில் உள்ள இந்தியா அவுஸில்...

அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

வாஷிங்டன்: நியூயார்க் நகரில் கடந்த வாரம் ஐ.நா. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று பேசினார். இந்நிலையில், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்...

இது இந்தியாவின் கொள்கை அல்ல.. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

நியூயார்க்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் அவர் ஐ.நா. பொதுச்சபையின் 72வது அமர்வில் பங்கேற்று உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, வெளிநாட்டு...

ஐ.நா. பொதுச்சபையில் பாரதம் என்று குறிப்பிட்டு பேசிய ஜெய்சங்கர்

நியூயார்க்: மீபத்தில், ஜி-20 நாட்டு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அளித்த விருந்துக்கான அழைப்பிதழில், 'இந்திய ஜனாதிபதி' என்பதற்கு பதிலாக 'பாரத ஜனாதிபதி' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால், நாட்டின்...

சர்வதேச நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா. பொதுசபையின் 78-வது கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்...

87,000-க்கும் அதிகமானோர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர்… ஜெய்சங்கர் தகவல்

புதுடெல்லி: இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் வரை 87,026 இந்தியர்கள் குடியுரிமையை துறந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மக்களவையில் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் எழுத்துப்பூர்வமாக...

தாய்லாந்து சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு

பாங்காக்: ஆலோசனை கூட்டம்... இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று தாய்லாந்தின் பாங்காக் சென்றடைந்தார். அவர் நேற்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரை நேரில் சந்தித்தார். இதில் மீகாங்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]