இந்தியா செய்த கடனுதவிக்கு நன்றி தெரிவித்த இலங்கை – வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி
இலங்கை:இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் . ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இந்த இக்கட்டான காலங்களில் இலங்கையுடன் இந்தியாவின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதே கொழும்புக்கு வருவதன் முதன்மையான...