April 28, 2024

ட்ரோன்கள்

செங்கடல் பகுதியில் ஹவுதியின் 2 டிரோன்களை சுட்டு வீழ்த்திய அமெரிக்க ராணுவம்

அமெரிக்கா: செங்கடல் பகுதியில் ஹவுதியின் இரண்டு டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. செங்கடல் வழியாக செல்லும் வெளிநாட்டு வணிக கப்பல்கள் மீது ஏமனில் செயல்பட்டு...

பிரதமர் மோடி கோவை வருகையையொட்டி 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு

கோவை: கோவையில் பிரதமரின் வருகையையொட்டி 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டில் 5வது முறையாக இன்று தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. பிரதமர் வருகையையொட்டி துடியலூர், கவுண்டம்பாளையம்,...

சென்னை மாநகரம் முழுவதும் காணும் பொங்கலை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 17,000 போலீசார்

சென்னை: பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான இன்று பொங்கலை ஒட்டி சுற்றுலா தலங்களுக்கு செல்ல பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இதனை முன்னிட்டு சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய்...

முதல் முறையாக ட்ரோன்கள் மூலம் வரையாடுகள் கணக்கெடுப்பு

சென்னை: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக விலங்கினங்களை பாதுகாக்கும் நோக்கில், நீலகிரி இனங்கள் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின், அக்.,...

ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து டிரோன் தாக்குதல்

காஸா: ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் டிரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காஸா மருத்துவமனை மீது தாக்குதல்...

தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை பயிற்சியை ஒட்டி சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை

சென்னை: ட்ரோன்கள் பறக்க தடை ... சென்னையில் நாளை முதல் 3 நாட்களுக்கு தேசிய பாதுகாப்பு படை ஒத்திகை பயிற்சி நடைபெறவுள்ளது. பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதனை...

திருச்சி மாவட்டத்தில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்கக்கூடாது: போலீசார் தடை விதிப்பு

திருச்சி:  இரு நாட்கள் திருச்சி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் டெல்டா மண்டலத்துக்கான வாக்குச்சாவடி...

97 டிரோன்கள் வாங்க மத்திய அரசு முடிவு: எல்லைகளை கண்காணிக்க வாங்குகிறது

புதுடில்லி: மத்திய அரசு முடிவு... பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளை கண்காணிக்க 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 97 டிரோன்களை வாங்க மத்திய...

ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் உக்ரைனின் டாங்கிகள் தகர்ப்பு?

உக்ரைன்: உக்ரைன் நிலைகள் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் டாங்கிகள், கவச வாகனங்கள் தகர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உக்ரைன் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ள நிலையில்,...

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அடிக்கடி அத்துமீறும் பாகிஸ்தான் ட்ரோன்கள்

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஆளில்லா விமானம் மூலம் 3.2 கிலோ ஹெராயின் கடத்திய நபரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். சந்தேகத்திற்கிடமான ஆளில்லா...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]