தடுப்பூசி மருந்தால் மாரடைப்பு அதிகரிப்பா? விளக்கம் அளித்த மத்திய அரசு
புதுடில்லி: கொரோனா தடுப்பூசி மருந்தால் மாரடைப்பு அதிகரித்து வருவது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், லோக்சபா எம்.பி., ராஜு ரஞ்சன் சிங்...