May 6, 2024

தடுப்பூசி

தடுப்பூசி மருந்தால் மாரடைப்பு அதிகரிப்பா? விளக்கம் அளித்த மத்திய அரசு

புதுடில்லி: கொரோனா தடுப்பூசி மருந்தால் மாரடைப்பு அதிகரித்து வருவது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், லோக்சபா எம்.பி., ராஜு ரஞ்சன் சிங்...

கொரோனா தடுப்பூசி மாரடைப்பை அதிகரிக்குமா? மத்திய அரசு விளக்கம்..!

கொரோனா தடுப்பூசி மருந்தால் மாரடைப்பு அதிகரித்து வருவது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இன்றைய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், லோக்சபா எம்.பி., ராஜு ரஞ்சன் சிங்...

இந்தாண்டு பல காரணங்களால் இன்ஃப்ளூயன்சா அலை அதிகமாகியுள்ளது

புதுடில்லி: இன்ஃப்ளூயன்சா அலை ஒவ்வொரு ஆண்டும் நிகழக்கூடியது. ஆனால் இந்தாண்டு பல காரணங்களால் தொற்று அதிகமாகியுள்ளது என்று கோவிட் பணிக்குழு தலைவர் ரந்தீப் குளேரியா தெரிவித்தார். இந்தியா...

விஞ்ஞானி அடித்து கொலை செய்யப்பட்டதால் அதிர்ச்சி

ரஷ்யா: கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானி கொலை... ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் குழுவில் ஆண்டிரு பொட்டிக்வ் கொல்லப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டில், சீனாவின்...

அதிர்ச்சி தகவல்…. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர் மர்மமான முறையில் கொலை….

ரஷ்யா: ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் குழுவில் ஆண்டிரு பொட்டிக்வ்  கொல்லப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டில், சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா...

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.02 கோடியாக உயர்வு..!

வாஷிங்டன்: சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து...

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு 34 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது

புதுடெல்லி: சீனாவில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா தொற்று உலக நாடுகள் அனைத்திலும் பரவியது. தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில், கோவெக்சின் மற்றும் கோவிட்ஷீல்ட் போன்ற தடுப்பூசிகள் இந்தியாவில்...

மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்

ஐதராபாத்: மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கொரோனா பரவலால் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு உலக நாடுகள்...

ஒரே நாளில் புதியதாக 94 பேருக்கு கொரோனா என்று தகவல்

புதுடெல்லி: ஒரே நாளில் புதியதாக 94 பேருக்கு கொரோனா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு, 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்...

இந்தியாவிலேயே முதல் முறை… நாய் வளர்த்தால் வரி விதிக்க முடிவாம்

மத்தியபிரதேசம்: இந்தியாவிலேயே முதல் முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாகர் மாநகராட்சியில் நாய் வளர்ப்பவர்களுக்கு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பு கருவி இந்த முடிவு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]