April 28, 2024

தமிழக அரசு

தமிழகத்தில் வசிக்கும் அனைவருக்கும் ஆதார் போன்று ‘மக்கள் ஐடி’ – விரிவான தகவல்

சென்னை: தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் தொடர்பான அனைத்து தரவுகளும் சம்பந்தப்பட்ட துறைகளால் சேமிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. பொது விநியோகத் துறை, வருவாய்த்...

தமிழக அரசின் தமிழக மக்கள் அடையாள அட்டை!

சென்னை: தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்க மக்கள் ஐடியை தமிழக அரசு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணம்....

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு / ‘டோக்கன்’ நாளை முதல் விநியோகம்

சென்னை : கடந்த பல ஆண்டுகளாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், நடப்பாண்டு (2022) பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் பரிசுத்...

‘பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இல்லை’ – அரசுக்கு எதிராக கடலூர் – விருத்தாசலம் சாலையில் பன்னீர் கரும்புடன் விவசாயிகள் மறியல்

கடலூர்: தமிழக அரசு பன்னீர் கரும்பு கொள்முதல் செய்ய வலியுறுத்தி கடலூர் அருகே குள்ளஞ்சாவடியில் பன்னீர் கரும்பு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடலூர் -...

நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை எஸ்.டி. பிரிவில் சேர்க்கும் மசோதா நிறைவேற்றம்

புதுடெல்லி: நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினருக்கு எஸ்.டி. அந்தஸ்து வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினரை பழங்குடியினர் (எஸ்.டி) பட்டியலில் சேர்க்க வேண்டும் என...

பொங்கல் பண்டிகைக்கு பரிசுப் பொட்டலங்களுக்கு பதிலாக ரொக்கப்பணம்?

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2009ம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஒவ்வொரு ரேஷன்...

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மதுரை கிளை உயர் நீதிமன்ற உத்தரவு

மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை உலகத் தமிழ்ச்...

பள்ளிகளைத் தத்தெடுக்கும் தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் இயங்கி வரும் சுமார் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு இணையான பள்ளிகளாக...

ரூ.4,194 கோடியில் ராமநாதபுரம், திண்டுக்கல், திருவள்ளூரில் 3 கூட்டு குடிநீர் திட்டங்கள்: ஒப்புதல் அளித்து அரசாணை

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உயிர் நீர் இயக்கம் அம்ருத் 2.0 திட்டம் மற்றும்...

15 நாட்களில் கரூரில் முருங்கைப் பூங்கா அமைக்க இடம் தேர்வு: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கரூர்: "கரூரில் முருங்கை பூங்கா அமைக்க, முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 15 நாட்களுக்குள், முருங்கை பூங்கா அமைக்க, இடங்கள் தேர்வு செய்து, மாவட்ட கலெக்டர் மூலம், தமிழக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]