May 10, 2024

தமிழக அரசு

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து விரிவான அறிக்கை கேட்டுள்ள தமிழக அரசு

சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த விரிவான அறிக்கையை அனுப்ப அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் தங்களுக்குப்...

தகுதியுள்ள 3.6 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கல்

சென்னை: தகுதியுள்ள 3.6 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது. தமிழக ரேஷன் கடைகள் வாயிலாக மக்கள் மாதந்தோறும் மானிய...

ஓலா தொழிற்சாலைகள் அமைக்க தமிழக அரசுக்கும், ஓலா நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம்

சென்னை: தமிழகத்தில் ரூ.7,614 கோடி முதலீட்டில் 3,111 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் ஓலா தொழிற்சாலைகள் அமைக்க தமிழக அரசுக்கும், ஓலா நிறுவனத்துக்கும் இடையே முதல்வர்...

தமிழக அரசின் சட்ட திருத்தத்திற்க்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு

சென்னை: மோசடி பத்திரப் பதிவுகளை தடுக்க, நாட்டிலேயே முதன்முறையாக, போலி பத்திரப் பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை, மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கும் சட்டத்தில், தமிழக அரசு திருத்தம்...

மேகதாது அணை விவகாரம்… தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விரைந்து முடிக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்… பசவராஜ் பொம்மை தகவல்

பெங்களூரு, மேகதாது அணை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விரைந்து முடிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட் தாக்கலின் போது முதல்வர்...

ஈரோடு இடைத் தேர்தல்… பொது விடுமுறை அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியில் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. எனவே 27-ம் தேதியை பொதுவிடுமுறையாக அரசு அறிவிக்கிறது. இதனை...

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்… அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

தமிழகம், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த ரியாஸ்கான் என்ற வாலிபர், ஆன்லைன் சூதாட்டத்தில் மொபைல் போன்...

குட்கா, பான்மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து… சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு

சென்னை, 2006ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் சுவையூட்டும் புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதித்து...

ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கிரானைட் கற்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்… தமிழக அரசுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்

சித்தூர், ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தமிழக தலைமைச் செயலாளருக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ஆந்திர மாநிலம்...

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்திற்கு பயனாளிகளின் ஆதார் எண் கட்டாயம்

சென்னை: முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பயனாளிகள் தங்களது ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.50,000...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]