May 10, 2024

தமிழக அரசு

10 லட்சம் கொரோனா தடுப்பூசி தேவை: மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை..!

தமிழகத்திற்கு 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலம்...

“நானும் டெல்டாகாரன்தான்; இதில் உறுதியாக இருப்பேன்” – புதிய நிலக்கரி சுரங்க விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

சென்னை: டெல்டா மாவட்டங்களில் புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள...

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.,யை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவு

சென்னை: திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்தரவதை செய்ததாக...

விரைவில் அரசு அலுவலகங்களுக்கு அதிவேக இணைய சேவைகள்

சென்னை: மாநிலம் முழுவதும் உள்ள அரசின் அலுவலகங்களுக்கு அதிவேக இணைய சேவைகளை வழங்குவதற்கான திட்டம் உள்ளது. மேலும் இதற்கான செயல்பாடுகள் விரைவில் தொடங்கும் என அமைச்சர் மனோ.தங்கராஜ்...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் சென்னை பெண்ணுக்கு தமிழக அரசு நிதி உதவி…

சென்னை: சென்னையைச் சேர்ந்த என்.முத்தமிழ் செல்வி என்ற பெண், 8 ஆயிரத்து 848 மீட்டர் உயரமுள்ள உலகின் மிக உயரமான 'எவரெஸ்ட்' சிகரத்தில் ஏற திட்டமிட்டுள்ளார். இதற்காக...

தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: நெல்லை மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர் சிங் குற்றம் செய்தோரை மட்டுமின்றி, புகார் கொடுக்க வந்தவர்களையும் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியிருக்கிறார். எனவே அவர் மீது உரிய...

நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து தமிழக அரசு அரசாணை

சென்னை, தமிழக அரசின் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- "நாடோடி பழங்குடியின சமூகத்தினரான நரிக்குறவர், குருவிக்காரர் இனங்களை தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்...

தேசிய அளவில் நடவடிக்கை தேவை; மாநில அரசு சட்டத்தால் பரிகாரம் இல்லை – கவர்னர் கடிதத்தில் தகவல்

சென்னை: தமிழக அரசு இயற்றியுள்ள சட்டத்தால் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தீர்வு கிடைக்காது என்றும், தமிழக அரசுக்கு மசோதாவை திருப்பி அனுப்பும் போது தேசிய அளவில் நடவடிக்கை தேவை...

விளை நிலங்களை கையகப்படுத்துவதை என்எல்சி நிர்வாகம் கைவிட வேண்டும் – விஜயகாந்த்

சென்னை; மக்களின் எதிர்ப்பை மீறி விளை நிலங்களை கையகப்படுத்துவதை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் நிலம்...

விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 1,000 யூனிட் – தமிழக அரசு

சென்னை: கடந்த 2021-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலின்போது தற்போதைய ஆளும்கட்சி தரப்பில் தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. அதில், விசைத்தறிக்கு 2 மாதத்துக்கு 750 யூனிட் ஆக உள்ள...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]