May 20, 2024

தமிழக அரசு

தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். ஏனென்றால்…” – அன்புமணி

சென்னை: ""தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை தமிழக அரசும் திரும்ப பெற வேண்டும்,'' என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக...

ரயில் விபத்தில் காயமடைந்து தமிழகம் திரும்புபவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை தயார்

சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சையினை பெறுவதற்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது. அதில் 70 ஐசியு படுக்கைகள் தேவையான வசதிகள் செய்யப்பட்டு...

தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தின் அனைத்து மலைக்கிராமங்களிலும் சாலைகள் அமைப்பதை சிறப்புத் திட்டமாக 6 மாதங்களுக்குள் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்....

பத்திரிக்கையாளர் வீட்டு பட்டா ரத்து: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்

சென்னை: பத்திரிகையாளர்களின் வீட்டு மனை பட்டாவை ரத்து செய்த தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்திரிகையாளர்களுக்கு...

அரசு குத்தகை நிலங்களை மறுஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 1968ல் மதுரை வடக்கு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை பாண்டியன் ஓட்டல் நிறுவனத்துக்கு அரசு குத்தகைக்கு வழங்கியது. இந்த குத்தகை காலம் 2008ல் முடிவடைந்ததால், 2015ம்...

அமுல், ஆவின் போட்டியை சமாளிக்க கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் அரிசி கொள்முதல் வீழ்ச்சியை தடுக்க, கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து அவர் இன்று தனது...

கருணாநிதி பிறந்தநாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும்… தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு: சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளன்று இனிப்பு பொங்கல் வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப்...

மேற்கு வங்கம், தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது

புதுடில்லி: தி கேரளா ஸ்டோரி படத்தைத் திரையிட ஏன் அனுமதிக்கவில்லை என்று தமிழ்நாடு அரசும் மேற்குவங்க அரசும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னதாக அப்படத்துக்குத் தடை...

மாநிலத்தின் மொத்த உரத் தேவையில் 43 சதவீதம் கையிருப்பில் உள்ளது: தமிழக அரசு

சென்னை: ""ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான கோடை, இளவேனிற்காலம் மற்றும் பருவமழைக் காலங்களுக்கான மொத்த உரத் தேவையில், இதுவரை இல்லாத வகையில், 43 சதவீதம், தற்போது மாநிலத்தில்...

திருவிழாக்களில் துயர சம்பவங்கள் தொடர்கின்றன: தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்

சென்னை: தமிழகத்தில் திருவிழாக்களின் போது தொடர்ந்து சோகமான சம்பவங்கள் நடப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]