May 20, 2024

தமிழக அரசு

கோயம்பேடு மார்க்கெட் திருமழிசைக்கு மாற்றப்பட உள்ளதாக வெளியான செய்தி வெறும் வதந்தி

சென்னை: கோயம்பேடு சந்தைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் வந்து செல்கின்றனர். இங்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் மற்றும்...

தமிழக அரசு நள் ஆளுமை விருதுகள் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு பல்வேறு துறைகளுக்கான நல்லாட்சி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜுக்கு நல்லெண்ண விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்ட கலெக்டராக...

8 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும்… ஆந்திராவுக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை: தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 8 டி.எம்.சி தண்ணீரை திறக்கக் கோரி ஆந்திர நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்காக நடப்பு பருவத்தில்...

ஆகஸ்ட் 14-ம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர்கள் காமராஜ், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு, சத்துணவு திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படுகிறது. இதனிடையே,...

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்தது அரசின் கொள்கை முடிவு.. தமிழக அரசு வாதம்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு...

மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலம் வழங்கப்படும் விபத்து நிவாரணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி விபத்தில் மரணம் அடையும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு...

தண்ணீரின்றி நெற்பயிர்: திருவாரூர் மாவட்ட விவசாயிகள் வேதனை

திருவாரூர்: தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்... திருவாரூர் அருகே சுமார் 3,000 ஏக்கர் குறுவை நெற் பயிர்கள் தண்ணீரின்றி கருகத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். திருவாரூர் மாவட்டம்...

மாற்றுத்திறனாளிகளுக்கான விபத்து நிவாரணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலம் வழங்கப்படும் விபத்து நிவாரணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி விபத்தில் மரணம் அடையும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு...

பெண்களுக்கான உரிமை தொகை 80% விண்ணப்பங்கள் விநியோகம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் கலைஞர் பெண்களுக்கான உதவித்தொகை குடும்பத் தலைவர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவம்...

சாலை விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் ரூ.10,000 பரிசு வழங்கப்படும் – தமிழக அரசு

சென்னை: இந்தியா முழுவதும் சாலை விபத்துகளில் 1.32 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி விபத்து நடந்த ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தனர். இதனை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]