தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்: கடைகளுக்கு நவம்பர் 1 வரை கெடு!
சென்னை: தமிழகத்தில் உள்ள கடைகளில் நவம்பர் 1-ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்…
நன்செய் நில மேம்பாட்டுக்கு புதிய நடைமுறை: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்
சென்னை: தமிழகத்தில் திட்டப் பகுதிக்கு வெளியே உள்ள நன்செய் நிலங்களை மேம்படுத்துவதற்கான அனுமதி நடைமுறையை எளிமைப்படுத்தும்…
வார்டு நிதி எங்கே? கருப்பு உடையில் சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் – அனைத்து கட்சிகளும் ஒருமித்த தீர்மானம்
சென்னை: வார்டு மேம்பாட்டு நிதி விடுவிக்கப்படாததைக் கண்டித்து சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள்…
நேபாள வெள்ளத்தில் சிக்கிய 21 தமிழர்கள் மீட்பு: சென்னை வந்ததும் உறவினர்கள் நெகிழ்ச்சி வரவேற்பு
சென்னை: நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கித் தவித்த 21 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு விமானம் மூலம்…
விலைவாசி உயர்வால் மக்கள் திணறல்: தமிழக அரசு உடனே களமிறங்க வேண்டும் – பிரேமலதா
சென்னை: அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏழை…
தமிழக சட்டப்பேரவையில் தங்க மோதிர கொள்முதல் குறித்து கேள்வி
சென்னை: பிறந்த குழந்தைகளுக்கான அரசின் தங்க மோதிரத் திட்டத்துக்காக தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்வது குறித்து…
மேகமலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம்…
சென்னை–திருவனந்தபுரம் தொழில் வழித்தடம் வேண்டும் – தமிழக அரசு வலியுறுத்தல்
சென்னை: சென்னை–திருவனந்தபுரம் தொழில் வழித்தடத் திட்டத்தை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசு…
தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்த்த நடவடிக்கை – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறைவடைந்த பிறகு தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கையை 50 ஆக உயர்த்தவும், புதிதாக…
கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கு ரூ.87 கோடி… கழிப்பறை, தூய்மைப் பணிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல்
சென்னை: தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் மற்றும் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு,…
