May 10, 2024

தமிழக அரசு

நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை எஸ்.டி. பிரிவில் சேர்க்கும் மசோதா நிறைவேற்றம்

புதுடெல்லி: நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினருக்கு எஸ்.டி. அந்தஸ்து வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினரை பழங்குடியினர் (எஸ்.டி) பட்டியலில் சேர்க்க வேண்டும் என...

பொங்கல் பண்டிகைக்கு பரிசுப் பொட்டலங்களுக்கு பதிலாக ரொக்கப்பணம்?

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2009ம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஒவ்வொரு ரேஷன்...

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மதுரை கிளை உயர் நீதிமன்ற உத்தரவு

மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை உலகத் தமிழ்ச்...

பள்ளிகளைத் தத்தெடுக்கும் தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் இயங்கி வரும் சுமார் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு இணையான பள்ளிகளாக...

ரூ.4,194 கோடியில் ராமநாதபுரம், திண்டுக்கல், திருவள்ளூரில் 3 கூட்டு குடிநீர் திட்டங்கள்: ஒப்புதல் அளித்து அரசாணை

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உயிர் நீர் இயக்கம் அம்ருத் 2.0 திட்டம் மற்றும்...

15 நாட்களில் கரூரில் முருங்கைப் பூங்கா அமைக்க இடம் தேர்வு: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கரூர்: "கரூரில் முருங்கை பூங்கா அமைக்க, முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 15 நாட்களுக்குள், முருங்கை பூங்கா அமைக்க, இடங்கள் தேர்வு செய்து, மாவட்ட கலெக்டர் மூலம், தமிழக...

அரசின் நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம்: தமிழக அரசின் நிதித் துறை அறிவிப்பு

சென்னை : அரசின் பல்வேறு மானியங்கள் மற்றும் நலத் திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் தமிழகத்தில் உள்ள...

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம்: சென்னை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை மேயர் பிரியா நேற்று தொடங்கி வைத்தார்....

தாய்லாந்துக்கு பயிற்சிக்கு யானைப் பாகன்களை அனுப்பும் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: தமிழகத்தில் உள்ள யானைகள் முகாம்களில் உள்ள பாகன்களை தாய்லாந்து யானைகள் பாதுகாப்பு மையத்தில் பயிற்சிக்காக ரூ.50 லட்சம் செலவில் அனுப்பியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு...

பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்போது? மக்கள் எதிர்பார்ப்பு

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு எப்போது? தமிழகத்தில் ஜனவரி 14ம் தேதி தைப்பொங்கல் பண்டிகை மிக கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]