May 2, 2024

தமிழ்நாடு

தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரி – கவர்னர் ஆர்.என்.ரவி

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்க அமைப்பாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தொண்டர்களை பாராட்டிய கவர்னர் ஆர்.என்.ரவி, ''தமிழகத்தில்...

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்நோக்கு உடற்பயிற்சி கூடம் திறப்பு

சென்னை: விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவது, தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு முறையான பயிற்சி அளிப்பது போன்ற பல்வேறு...

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழ்நாடு அணியுடன் மோதும் மும்பை அணி…

மும்பை, தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு போட்டி மும்பையில் இன்று தொடங்குகிறது. நடப்பு ரஞ்சி சீசனில் மொத்தம் 38...

இளம் தயாரிப்பாளரை தவிக்க வைத்த சரண்யா பொன்வண்ணன்…

தமிழ் சினிமா: நடிகை சரண்யா பொன்வண்ணனை தமிழ் சினிமாவின் தாய் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் அம்மாவாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்....

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு-மு. க. ஸ்டாலின்

சென்னை :ரகசிய சேவை மையம் '181' தமிழ்நாடு அரசின் மகளிர் உதவி மையம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேர ரகசிய...

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள்

சென்னை: தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. ஆதார் எண்ணை மின் எண்ணுடன் இணைக்க கடந்த மாதம் முதல்...

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி: கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தின வாரத்தையொட்டி ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது....

தமிழகத்தில் 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்து வழங்கல்

சென்னை : தமிழகத்தில் ராதாகிருஷ்ணன், ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட...

ஆன்லைன் சூதாட்ட நிறுவனர்களை ஆளுநர் சந்தித்ததன் நோக்கம் என்ன? – மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி

சென்னை : "தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தொடர்பான மசோதாவிற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வருகிறார். இதற்கிடையில் ஆன்லைன் சூதாட்டம்...

பாஸ்போர்ட் வைத்திருப்போர் எண்ணிக்கை 9.6 கோடி – மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: நாட்டில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 7.2 சதவீதம் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான பாஸ்போர்ட்டுகள் கடந்த 10 ஆண்டுகளில் பெறப்பட்டவை. தற்போது டிசம்பர் 2வது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]