திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வடமாநிலத்தவர்களின் வருகையால் தமிழ் பெண் தொழிலாளர்களுக்கு கட்டாய விடுப்பு… பரபரப்பு குற்றசாட்டு
திருப்பூர், ஜவுளி நகரமான திருப்பூர் வடமாநில தொழிலாளர்களால் நிரம்பி வழிகிறது. நூல் விலை உயர்வால் வியாபார சரிவைக் கட்டுப்படுத்த பனியன் நிறுவனங்கள் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை...