கரூர் மாவட்டத்தில் சொட்டு நீர் பாசனத்தில் தர்பூசணி சாகுபடி மும்முரம்..!!
கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த கே.பேட்டை பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் மூலம் தர்பூசணி சாகுபடி செய்து, அதிக லாபம் ஈட்டி வருகின்றனர் விவசாயிகள். சுட்டெரிக்கும்...