May 18, 2024

தற்காலிகம்

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

வடலூர்: போராட்டம் நடத்தியவர்கள் கைது... கடலூர் மாவட்டம் வடலூரில், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி போராடிய கிராம மக்கள்...

இன்றும் போராட்டம் தொடரும்… விவசாயிகள் உறுதி

புதுடில்லி: டெல்லியை நோக்கிச் செல்லும் போராட்டம் இன்றும் தொடரும் என்று விவசாயிகள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர். டெல்லியை நோக்கிச் செல்லும் போராட்டத்தை இன்றும் முன்னெடுக்கப் போவதாக 200 விவசாய...

காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் நீட்டிப்பு

கத்தார்: இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்ததுக்கு கத்தார், எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன. இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின்...

இந்திய தூதரகம் மீண்டும் விசா சேவையை தொடங்குகிறது

கனடா: விசா சேவை தொடக்கம்... கனடாவில் உள்ள இந்தியத் தூதரகம் குறிப்பிட்ட பிரிவுகளுக்கு இன்று முதல் விசா சேவையைத் தொடங்குகிறது. இதுகுறித்து ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம்...

இந்திய தூதரகம் மீண்டும் விசா சேவையை தொடங்குகிறது

கனடா: விசா சேவை தொடக்கம்... கனடாவில் உள்ள இந்தியத் தூதரகம் குறிப்பிட்ட பிரிவுகளுக்கு இன்று முதல் விசா சேவையைத் தொடங்குகிறது. இதுகுறித்து ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம்...

கால்வாய் அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்திய என்எல்சி நிறுவனம்

கடலூர்: என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பாமக சார்பில் இன்று பல இடங்களிலும் போராட்டங்கள் நடக்கிறது. கடலூர். நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட்...

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அமர்நாத் யாத்திரை

அமர்நாத்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் என்றழைக்கப்படும் இமயமலைப் பகுதியில் இயற்கையாக உருவான பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத்...

போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்ற மல்யுத்த வீரர்கள்

புதுடில்லி: மத்திய அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து தற்காலிகமாக மல்யுத்த வீரர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வரும் 15ம் தேதிக்குள் நடவடிக்கை...

மல்யுத்த வீரர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

இந்தியா: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் மீது பெண் மல்யுத்த வீரர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. அவரை உடனடியாக...

பைக் டாக்சி நிறுவனம் வரும் 20ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தம்

மும்பை:மும்பையின் ரேபிடோ பைக் டாக்சி நிறுவனத்துக்கு உரிமம் வழங்க முடியாது என்று கடந்த மாதம் மாநில அரசு தெரிவித்தது. இதை எதிர்த்து அந்நிறுவனம் தொடர்ந்த மனு மீதான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]