வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
வடலூர்: போராட்டம் நடத்தியவர்கள் கைது... கடலூர் மாவட்டம் வடலூரில், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி போராடிய கிராம மக்கள்...