April 27, 2024

தலைமறைவு

கஃபே குண்டுவெடிப்பு: முக்கிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்

புதுடெல்லி : பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே உணவகத்தில் மார்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பெயர் முசாவிர்...

6 பன்னீர்செல்வம் பேரின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டது: 5 பேர் பரிசீலனைக்கு வராமல் தலைமறைவு

ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயபெருமாள், தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, சுயேச்சையாக...

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவு

தமிழகம்: கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விழுப்புரத்தில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக வந்த...

விசா மோசடி செய்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் அதிகாரி இந்தியாவில் தலைமறைவு

லண்டன்: இங்கிலாந்தில் ஹீத்ரோ விமான நிலையத்தில் 5வது முனையத்தில் பணியாற்றியவர் 24 வயது வாலிபர். இவர் கடந்த 5 ஆண்டுகளாக பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிப்பதற்காக லஞ்சம்...

குற்றவாளி பற்றி தகவல் தெரிஞ்சா சொல்லுங்க… ஐம்பது காசு சன்மானம்ங்க

ராஜஸ்தான்: குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் ஐம்பது காசுகள் என்று ராஜஸ்தான் போலீசார் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தலைமறைவாக இருந்தால் அவர்களை கண்டு...

ஜார்க்கண்ட் முதல்வர் தலைமறைவு?.. ராஞ்சியில் 144 தடை

ராஞ்சி: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம், முதல்வர் ஹேமந்த் சோரன் இல்லம், ஆளுநர் மாளிகை பகுதி ஆகியஇடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம்...

சென்னை திரும்பினார் துபாயில் தலைமறைவாக இருந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ்

சென்னை: சென்னை அமைந்தகரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி 1 லட்சம்...

28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சோட்டா ராஜன் கூட்டாளி கைது

மும்பை: கடந்த 24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் கும்பலை சேர்ந்த சிறைைகதி சபீர் பர்க்கத்அலி லக்கானி (59) நேற்று மும்பை...

ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 2 பயங்கரவாதிகள் கைது

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளவர்களை சிறப்பு புலனாய்வு அமைப்புகள் தேடி வருகின்றன. பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் இருந்து தப்பியோடிய...

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி உள்பட 2 பேர் சரண்டர்

பெங்களூரு: பெங்களூரு புறநகர் பகுதியான ஆனேக்கல் அருகே வசித்து வந்தவர் மகேஷ் என்கிற சித்தபுரா மகேஷ். இவர் பிரபல ரவுடி. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]