April 23, 2024

தவிப்பு

காஷ்மீரில் கனமழையால் சுற்றுலா பயணிகள் தவிப்பு

காஷ்மீர்: கடந்த 2 நாட்கள் பெய்த கனமழை காரணமாக காஷ்மீரில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் சிக்கித் தவித்தனர்....

காற்றோட்டம், தண்ணீர் இன்றி தவிப்பு… அவசரகால கதவை திறந்து இறக்கையில் நடந்த பயணி

மெக்சிகோ: சக பயணிகளின் உயிரை காப்பாற்ற விமானத்தின் அவசரகால கதவை திறந்து இறக்கையில் நடந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. மெக்சிகோ சிட்டி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து...

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனி மூட்டத்தால் அவதியடைந்த வாகன ஓட்டிகள்

செங்கல்பட்டு: கடும் பனி மூட்டம்... செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சென்னை, புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் புகையுடன் கூடிய...

தவிக்கும் தயாரிப்பாளர்கள்… கெத்து காட்டும் ஸ்ரீதேவி மகள்

சினிமா: இந்திய திரையுலகின் எவர் கீர்ன் கனவுக்கன்னி ஸ்ரீதேவியின் மகள் எனும் காஸ்ட்லி விசிட்டிங் கார்டோடு அறிமுகமான ஜான்வி கபூருக்கு ஆல் ஏரியாக்களிலும் ரசிகர்கள். தமிழில் ஹிட்டடித்த...

பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றப்படும் ஆப்கானியர் உணவு தட்டுப்பாட்டால் தவிப்பு

ஆப்கன்: அவதியடைகின்றனர் என்று தகவல்... பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்டு வரும் ஆப்கானியர்கள், கடும் குளிர் மற்றும் உணவு தட்டுப்பாடால் அவதியுற்று வருவதாக தாலிபான் அரசு தெரிவித்துள்ளது. பயங்கரவாத தாக்குதல்கள்...

அடுத்த சிக்கலில் மாட்டித் தவிக்கும் சிவகார்த்திகேயன்

சினிமா: சமீபத்தில் இசையமைப்பாளர் டி.இமான் தன்னுடைய பேட்டி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் இதை அவரிடம் எதிர்பார்க்கவில்லை என்றும் இனிமேல் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணிபுரிய...

உற்றார்களின் உடல்களை அடக்கம் செய்யக்கூட வழியில்லாமல் மக்கள் தவிப்பு

காத்மாண்டு: நேபாளத்தில் வெள்ளி கிழமையன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இறந்தவர்களை நல்லடக்கம் செய்ய கூட வழியில்லாமல் ஏழை மக்கள் கண்ணீர் சிந்தும் காட்சிகள் காண்போரை இதயங்களை பிழிவதாக...

லண்டனில் தவிக்கும் நடிகை சனாகான்

சினிமா: தமிழில் சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சனாகான். தம்பிக்கு இந்த ஊரு, ஆயிரம் விளக்கு படங்களிலும் நடித்து இருந்தார். இந்தி, தெலுங்கு படங்களிலும்...

காட்டுத்தீயால் சதுரகிரி கோவிலுக்கு சென்ற 3 ஆயிரம் பக்தர்கள் தவிப்பு

விருதுநகர்: சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் 3 ஆயிரம் பக்தர்கள் பரிதவித்து வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு...

சதுரகிரி மலையில் காட்டுத் தீ… 3 ஆயிரம் பக்தர்கள் தரை இறங்க முடியாமல் தவிப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தனமகாலிங்க சுவாமி கோவில்கள் உள்ளன. இக்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]