May 20, 2024

தாக்கல்

நிதியமைச்சராக பதவியேற்ற பின் முதல் பட்ஜெட் தாக்கல்

சென்னை: நிதியமைச்சரான பின் முதல் பட்ஜெட்... தமிழ்நாடு அரசின் 2024-2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சராக பதவியேற்ற பிறகு தங்கம் தென்னரசு...

மாநில தேர்தல் ஆணையரின் பதவிக்காலத்தை வரையறை செய்ய சட்டத்திருத்தம்: பேரவையில் தாக்கல்

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரின் பதவிக்காலத்தை வரையறை செய்வதற்கான சட்டம் முன் வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1994ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் உட்பிரிவுகளில்...

அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது பிப்.15ல் தீர்ப்பு

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை விசாரணையை தள்ளிவைக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது பிப்ரவரி 15ம்...

உத்தராகண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா இன்று தாக்கல்

டெஹ்ராடூன் : பாஜக ஆட்சியில் உள்ள உத்தராகண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் டேராடூனில் 144 தடை...

நடிகை ஸ்ரீ தேவி மரணம்.. போலி கடிதங்களை தயாரித்த பெண் மீது சிபிஐ குற்ற பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: பிரபல நடிகை ஸ்ரீ தேவி கடந்த 2018ல் துபாய் சென்றிருந்தபோது அங்கு உள்ள ஓட்டலில் மரணமடைந்தார். அதே போல் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்...

தமிழ்நாட்டை புறக்கணிக்கும் இல்லாநிலை பட்ஜெட்… முதல்வர் விமர்சனம்

சென்னை: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் இல்லாநிலை பட்ஜெட் என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்தாண்டின் முதல்...

செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சர் பதவியில் நீடிப்பது ஏன்? நீதிபதி கேள்வி

சென்னை: 230 நாட்களுக்கும் மேல் சிறையில் உள்ள செந்தில்பாலாஜி அமைச்சராக இன்னும் பதவியில் நீடிப்பதன் மூலம் என்ன கருத்தை சமூகத்துக்கு சொல்கிறீர்கள்? என அரசுக்கு கேள்வி எழுப்பினார்....

6 முறை பட்ஜெட் தாக்கல்… மொரார்ஜியின் சாதனையை சமன் செய்யும் நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: தொடர்ந்து 6 முறை ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்து முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமன் செய்யவிருக்கிறார்....

ஜாமின்… செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் 2வது முறையாக மனு தாக்கல்

சென்னை: ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2வது முறையாக மனுத்தாக்கல் செய்துள்ளார். சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி...

நாய்களை இறைச்சிக்காக கொன்று விற்பனை செய்வதை தடை செய்யும் சட்டம் நிறைவேற்றம்

தென்கொரியா: தடை செய்யும் சட்டம் நிறைவேற்றம்... நாய்களை இறைச்சிக்காக கொன்று விற்பனை செய்வதை தடை செய்யும் சட்டத்தை தென் கொரிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. நாய் கறியைக் கொண்டு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]