May 20, 2024

தாக்கல்

எம்.பி தேர்தலில் மீண்டும் போட்டி… சஞ்சய் சிங் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பணமோசடி தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய்...

ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி மீண்டும் மனுத் தாக்கல்

தமிழகம்: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் செந்தில்...

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தவறினால் நடவடிக்கை..தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வழக்குகளில் குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த...

பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்தவர் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்

இஸ்லாமாபாத்: இந்து மதத்தை சேர்ந்தவர் வேட்பு மனுதாக்கல்... பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவின் பனெர் மாவட்டத்தில், இந்து மதத்தைச் சேர்ந்த சவீரா பர்காஷ் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு...

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் 28,626 பேர் வேட்புமனு தாக்கல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 28,626 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற...

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. பாகிஸ்தானில் கடந்த 2018ம் ஆண்டு கடைசியாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது 342 நாடாளுமன்ற தொகுதிகள் இருந்தன....

பள்ளி, கல்லூரிகளில் சாதி மோதல்களைத் தடுப்பது குறித்த அறிக்கை பிப்ரவரியில் தாக்கல்

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் அரசுப் பள்ளி மாணவனை, சக மாணவர்கள் சிலர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டினர். அதனைத் தடுக்க வந்த...

எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரம்… இறுதி அறிக்கைகள் இன்று தாக்கல்

சென்னை: மிக்ஜாம் புயல் மழையின்போது சென்னை எண்ணூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து கழிவு எண்ணெய் கடலில் பரவி, அது மழைநீருடன் கலந்து பொதுமக்கள்...

புதிதாக கட்டப்பட்டு வரும் சுரங்கங்களிலும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவு

புதுடில்லி: பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு... இந்தியாவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 79 கிலோமீட்டர் தூரம் வரையிலான 29 சுரங்கங்களிலும் பாதுகாப்புக்கான அம்சங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]