May 17, 2024

துரைமுருகன்

தி.மு.க. ஒரு கொள்கை கூடாரம். மோடி சொல்வது போல் யாராலும் அழிக்க முடியாது: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

வேலூர்: வேலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார் தலைமையில் நேற்று வேலூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவ, மாணவியர், மகளிர், தகவல் தொழில்நுட்ப...

தமிழக அரசு அனுமதி இல்லாமல் கட்ட முடியாது… அமைச்சர் சொல்கிறார்

சென்னை: அதெல்லாம் முடியாது... மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என்று அம்மாநில அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கர்நாடக அரசு நிதி ஒதுக்கி குழுக்கள் அமைத்தாலும், தமிழ்நாடு...

ஜனநாயகத்தை பாதுகாக்கும் தமிழக அரசின் முயற்சியே தனி தீர்மானம்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது;- நமது உரிமைகள் பறிபோகக்கூடாது என்பதற்காக தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது....

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் தி.மு.க.: துரைமுருகன் தகவல்

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்தில் தமிழக அரசின் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்பு லட்சுமி தலைமை வகித்தார்....

பிப்., 3-ம் தேதி அண்ணாவின் 55-வது நினைவு தினத்தையொட்டி தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி

சென்னை: அண்ணாவின் 55-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பிப்ரவரி 3-ம் தேதி தி.மு.க. சார்பில் அமைதி பேரணி நடக்கிறது. அமைதி பேரணிக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை...

தி.மு.க.வை அடுத்த நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் உதயநிதிக்கு உண்டு – துரைமுருகன்

சேலம்: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நேற்று நடந்த தி.மு.க., இளைஞரணி மாநாட்டில், தி.மு.க.,வை வழி நடத்தும் ஆற்றல் உதயநிதிக்கு உண்டு என, தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன்...

போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம் பிசுபிசுத்துவிட்டது… துரைமுருகன் பேட்டி

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று பொங்கல்...

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: திமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வயதுமூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த...

செம்பரம்பாக்கத்தில் உபரி நீர் திறப்பு மற்றும் நீர் இருப்பு குறித்து கேட்டறிந்தார் அமைச்சர் துரைமுருகன்..!!

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதால், செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் பெய்த...

பணப் பரிமாற்ற வழக்கில் சம்மன் அனுப்பிய நிலையில், தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் ஆஜராகவில்லையா?

சென்னை: 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அவருக்கு தொடர்புடைய இடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]