May 2, 2024

தென்மேற்கு பருவமழை

மேட்டூர் அணையில் நீர்மட்டம் மீண்டும் 50 அடியை எட்டியது…!

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், தென்மேற்கு பருவமழையின் போது அணைக்கு போதிய நீர் வரத்து இல்லாததால்...

தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிக வெப்பம் நிலவுவது ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் பொதுவாக வெப்பநிலை குறைந்து காற்று வீசக்கூடும். ஆனால் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்துள்ளது. பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில்...

தெலுங்கானாவில் வெளுத்து வாங்கும் கனமழை

ஐதராபாத்: நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் மாநிலம் முழுவதும் பல்வேறு நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு...

தென்மேற்கு பருவமழை தீவிரம் .. பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கர்நாடகா: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாம் : இந்த மாத தொடக்கத்திலிருந்து கர்நாடகாவில் கனமழை கொட்டி வரும் நிலையில்...

கவிஅருவியில் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது… சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..

வால்பாறை: கோவை ஆழியாறு அடுத்த வில்லோணி வனப்பகுதியில் கவிஅருவி நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு சோத்துப்பாறை ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் அருவியாக கொட்டுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கும்...

தொடர் மழை காரணமாக சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 17 அடி உயர்வு

நெல்லை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு...

பருவமழை குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தி உள்ளார்....

குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் ..

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும். அப்போது குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் நீரில்...

தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம்: பிபோர்ஜோய் சூறாவளி உருவாகிறது

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ம் தேதி தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என வானிலை...

உதகையில் மீண்டும் உறைபனி தொடக்கம்

உதகை : நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் ஜனவரி வரை குளிர்காலம் இருக்கும். பருவநிலை மாறுபாடு காரணமாக இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]