May 17, 2024

தெலுங்கானா

தமிழகத்திலும் காங்கிரஸ் ஏன் ஆளும் கட்சியாக கூடாது – செல்வப்பெருந்தகை

நாமக்கல்: தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள நிலையை தமிழகத்துக்கு கொண்டு வர காங்கிரஸ் கட்சி பாடுபட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை...

பிரதமர் மோடி மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினார்

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் மஹபூப்நகரில் நேற்று பா.ஜ.க., பிரசார கூட்டம் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது...

தெலுங்கானாவில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் முஸ்லிம்களுக்கான 4% இடஒதுக்கீடு ரத்து – அமித்ஷா உறுதி

தெலுங்கானா: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தெலுங்கானா மாநிலம், போங்கீரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், பா.ஜ.க., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசுகையில்,...

தேர்தல் குடும்ப வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் இடையே நடக்கும் போர்: அமித் ஷா பேச்சு

இந்த லோக்சபா தேர்தல், குடும்ப வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் இடையே நடக்கும் போர் என, தெலுங்கானா மாநிலம், புவனகிரியில் நேற்று நடந்த பா.ஜ.க., பொதுக்குழு கூட்டத்தில், மத்திய...

ரோஹித் வெமுலா வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவு

ஹைதராபாத்: ரோஹித் வெமுலா வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளோம் என்று தெலங்கானா டிஜிபி ரவி குப்தா தெரிவித்துள்ளார். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படிப்பு படித்து...

12 இடங்களிலாவது வெற்றி பெறுவோம்: சந்திரசேகர ராவ் உறுதி

தெலுங்கானா: நாங்கள் 17 தொகுதிகளில் குறைந்தது 12 இடங்களிலாவது வெற்றி பெறுவோம் என்று பிஆர்எஸ் கட்சி தலைவரும், தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்....

மகாராஷ்டிராவில் நடந்த தேர்தல் பேரணியில் பங்கேற்ற பிரதமர் மோடி

சத்தாரா: தேர்தல் பேரணி... பிரதமர் மோடி வடக்கு மகாராஷ்டிரா மாவட்டமான சத்தாராவில் உள்ள கராத் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:...

தெலுங்கானாவில் தமிழிசை 10 நாள் பிரச்சாரம்

சென்னை: பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, தமிழிசை சௌந்தரராஜன், சென்னையில் இருந்து நேற்று ரயிலில் ஐதராபாத் சென்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி...

வாக்காளர்களை குழப்பும் வகையில் ஆந்திரா, தெலுங்கானாவில் ஒரே பெயரில் பலர் வேட்புமனு தாக்கல்!

தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. வரும் 29-ம் தேதி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது....

தெலுங்கானா: காவி உடை மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு

ஹைதராபாத்: பள்ளிக்கு மாணவர்கள் சீருடை அணியாமல் காவி உடை அணிந்து வந்தது குறித்து கேள்வி எழுப்பியதால், தெலங்காவின் மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் மீது மத...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]