May 19, 2024

தேர்தல் பத்திரம்

தேர்தல் பத்திரம் ரத்தாவதற்கு முன்பு ரூ.10 ஆயிரம் கோடிக்கு பத்திரம் அச்சடிக்க அரசு அனுமதி

புதுடெல்லி: தேர்தல் பத்திரச் சட்டம் ரத்து செய்யப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன், ரூ.10,000 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை அச்சடிக்க மத்திய நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது....

மிரட்டி வசூல் செய்யும் பாஜக… கனிமொழி குற்றச்சாட்டு

கோவை: மிரட்டி தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெறுகிறது பாஜக என்று கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்....

தேர்தல் பத்திரம் வாங்குவதில் புதிய வழிமுறைகள் வேண்டும்… ராஜிவ் குமார் வலியுறுத்தல்

புதுடெல்லி: மக்களவை தேர்தல் தேதியை வெளியிட்டு தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நிருபர்களிடம் பேசுகையில்,‘‘தேர்தல் பத்திரங்களை பொறுத்தவரைக்கும் அதில் வெளிப்படைத்தன்மையை தேர்தல் ஆணையம் ஆதரிக்கிறது. ஜனநாயகத்தில்...

தேர்தல் பத்திரம் குறித்து நீதி விசாரணை தேவை… காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தேர்தல் பத்திர ஊழல் பற்றி தரவுகளை விரிவாக ஆய்வு செய்ததன் மூலம் பாஜவின்...

தேர்தல் பத்திர விவகாரம்… அம்பலமாகும் அதிர்ச்சிகள்… 41 நிறுவனங்கள்… ரூ.2,010 கோடி நிதி

இந்தியா: இப்படியும் நடக்குமா என்று மலைக்கிற அளவுக்கு, பாஜவின் பத்தாண்டு ஆட்சியின் அவலங்கள் கொத்துக் கொத்தாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. உச்ச அதிகாரத்தில் இருந்தால் எப்படியெல்லாம் விசாரணை அமைப்புகளை...

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் ஸ்டேட் வங்கிக்கு கேள்வி

புதுடில்லி: ஸ்டேட் வங்கிக்கு கேள்வி... தேர்தல் பத்திரம் தொடர்பாக முழுமையான விவரங்களை வழங்குமாறு உத்தரவிட்டும் தேர்தல் பத்திர பிரத்யேக எண்களை தாக்கல் செய்யாதது ஏன்? என பாரத...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]