ரம்ஜான் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்ட இஸ்லாமியர்கள்
சென்னை: ரம்ஜான் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்....
சென்னை: ரம்ஜான் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்....
அகமதாபாத்: குஜராத்தில் பல்கலைக் கழக விடுதியில் தொழுகை நடத்திய வௌிநாட்டு மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை...
புதுடெல்லி: டெல்லி சாலையில் தொழுகை நடத்தியவர்களை எட்டி உதைத்த சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வடக்கு டெல்லி, இந்தர்லோக் மெட்ரோ அருகே சாலையில் நேற்று முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர்....
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். பாக்லான் மாகாணம் போல்-இ-கோம்ரியில் உள்ள தக்கியகானா இமாம் ஜமாத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகை...
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் சாமன் நகரில் மத்திய சிறை உள்ளது. பயங்கரவாதிகள், குற்றவாளிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்த...
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஒலி முகமது பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதுடன்,...
விருதுநகர்: விருதுநகரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு பரஸ்பரம் வணங்கி ஈகை திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்....
டில்லி: ஆளுநர் மாளிகையில் இருந்த பள்ளிவாசல் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பள்ளிவாசலில் தொடர்ந்து தொழுகை நடைபெற வேண்டும்...