தோல்வி என்பது நிரந்தரமல்ல… மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்… கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுரை
புதுச்சேரி, தோல்வி நிரந்தரம் இல்லை, மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தினார். தமிழகம் புதுவை கல்வித்துறை சார்பில் பிரதமர் மோடி...