May 19, 2024

நகை

ஆடைகளில் பிரத்யோகமாக பைகள் அமைத்து பணம், நகை கடத்தி வந்த வாலிபர்

திருப்பதி: தெலுங்கானாவில் ஆடைகளில் ஆங்காங்கே பிரத்யோகமாக பைகள் அமைத்து அதில் கட்டுக்கட்டாக பணம், நகைகளை வாலிபர் பதுக்கி வைத்திருந்தை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அந்த வாலிபரிடம் விசாரணை...

ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைக்கு உரிமை கோரிய தீபாவுக்கு எதிர்ப்பு

பெங்களூரு: சொத்து பரிமாற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட 27 கிலோ தங்க நகைகளுக்கு உரிமை கோரி ஜெ.தீபா மனு தாக்கல் செய்திருந்தார். ஜெயலலிதாவுக்கு சொந்தமான 27 கிலோ தங்க...

அடமானக்கடை உரிமையாளர்கள் டிஜிபியிடம் மனு

சென்னை: அடமானக்கடை உரிமையாளர்கள் மனு... தங்க முலாம் பூசிய நகைகளை அடமானம் வைத்து ஏமாற்றும் மாஃபியா கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறு அடமானக் கடை உரிமையாளர்கள் தமிழக...

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.49,000 ஆக உள்ளது..!!

சென்னை: சென்னையில் நகைகளின் விலை ரூ.80 குறைந்து ரூ.49,000 ஆக உள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,125 ஆக இருந்தது. சென்னையில் வெள்ளி...

ஆபரணத் தங்கம் விலை அதிரடி சரிவு… நகை வாங்குபவர்கள் மகிழ்ச்சி

இந்தியா: ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளதால் நகை வாங்குபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எவ்வளவு...

நோயாளியின் நகை, பணத்தை திருடிய ஸ்கேன் சென்டர் ஊழியர்

இந்தியா: மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சண்டி தாஸ் பிஸ்வாஸ்(50). இவர் மேற்குவங்க மாநிலத்தில் தீயணைப்புத் துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சிரபந்திக்கு கர்ப்பப்பையில் கட்டி...

கரண்ட் கட் ஆகும்… திருடிய பொருட்களை வைத்திடுங்க: ஊர் கூட்ட முடிவுக்கு கட்டுப்பட்ட திருடர்கள்

மதுரை: ஊர் கூட்டத்திற்கு கட்டுப்பட்ட திருடர்கள்... மதுரையில் ஒரு வீட்டில் பணம், நகை திருடு போன நிலையில் ஊர் கூட்டத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டு திருடர்கள் மீண்டும் பணம்,...

ஸ்ரீபெரும்புதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செல்லபெருமாள் நகரில் வசிப்பவர் ராஜமாணிக்கம். இவர் ஸ்ரீபெரும்புதூரில் பழைய இரும்பு வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம்...

சபரிமலை ஐயப்பன் கோவில் காணிக்கை நகையை திருடிய ஊழியர் கைது

திருவனந்தபுரம்: ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 15ம் தேதி திறக்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் மற்றும்...

மெலட்டூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் நகை-பணம் திருட்டு

தஞ்சாவூர்: மெலட்டூர் அருகே அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அருகே அன்னப்பன்பேட்டை மெயின்ரோட்டை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]