பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடிய 35,000 பேர்
அபுதாபி: கத்தாரில் பிஏபிஎஸ் அமைப்பு சார்பில் 27 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக சுவாமி நாராயண் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று...
அபுதாபி: கத்தாரில் பிஏபிஎஸ் அமைப்பு சார்பில் 27 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக சுவாமி நாராயண் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று...
கொழும்பு: பிரமாண்டமான முறையில் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் முற்றவெளியில் நேற்று நடைபெற்றது. ரம்பா, தமன்னா, சிவா, யோகி பாபு உள்ளிட்ட சில பிரபலங்களும் இந்நிகழ்ச்சியில்...
சென்னை: கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை ஆண்டுதோறும் பிப்ரவரி 9ஆம் தேதி அனுசரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் தொழிலாளர் நலத்துறை...
சென்னை: நல்ல படத்திற்கு எப்போதும் ஆதரவு தருவீர்கள். இந்தப் படத்திற்கும் ஆதரவு தாருங்கள் என்று சைரன் படத்தின் நிகழ்ச்சியில் ஜெயம் ரவி உருக்கமாக பேசினார். ஜெயம் ரவி...
சென்னை: நடிகை ரவீனா தாஹா இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் குக் வித் கோமாளி சீசன் 5-இல் நீங்கள் கலந்து கொள்கிறீர்களா என்ற கேள்விக்கு...
சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயினுக்கு அரசு பயணம் மேற்கொண்டுள்ளது. ஸ்பெயினில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில்...
ஐதராபாத்: ஐதராபாத்தில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மேலவை உறுப்பினர் கவிதா கூறியதாவது:- சிறுவயதில் காங்கிரஸ் செய்த தவறுகளுக்காக 100 நாட்கள் காத்திருந்தோம். தற்போதைய நிலைமையை புரிந்து...
அயோத்தி: கோலாகலமாக நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு பிரபலங்கள் இன்று அயோத்தி வந்திருந்தனர். தனது மனைவி லதாவோடு அயோத்தி...
சென்னை: கமல்ஹாசன் ரசிகர்களுக்கு மனம் புண்பட்டு இருந்தால் நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்று நடிகர் புகழ் மன்னிப்பு கேட்டுள்ளார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் புகழ்...
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தாமரை குட்டி விளையை சேர்ந்தவர் கண்ணன் (42). இவர் அதிக எடையுள்ள பொருட்களை தூக்கியபடி நடந்து சாதனை புரிந்து வருகிறார்....