23-ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்
சென்னை: வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். கடந்த 12-ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகள்...