May 5, 2024

நிதிஷ்குமார்

23-ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்

சென்னை: வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். கடந்த 12-ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகள்...

அராஜகப்போக்கு அதிகரித்து வரும் தன் மாநிலம் மீது முதல்வர் நிதீஷ் கவனம் செலுத்த வேண்டும்… பாஜக விமர்சனம்

புதுடில்லி: பிரதமராகும் பகல் கனவு காண்பதை பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் நிறுத்திக்கொண்டு, அராஜகப் போக்கு அதிகரித்து வரும் தனது மாநிலத்தின் மீது கவனத்தைச் செலுத்த வேண்டும்’...

காட்டூரில் கலைஞர் கோட்டத்தை ஜூன் 20ஆம் தேதி திறந்து வைக்கிறார் நிதிஷ்குமார்

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் அருகே காட்டூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை ஜூன் 20ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார்....

சோனியா காந்தியுடன் முதல்வர் நிதிஷ்குமார் சந்திப்பு..

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று டெல்லி சென்று சோனியா காந்தியை சந்திக்க உள்ளதாகவும், பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பது குறித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும்...

பாஜகவின் இந்துத்துவா கொள்கைகளால் அதிருப்தி

பாட்னா: பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், 2013ல், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி, லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில்...

பா.ஜனதாவுடன் மீண்டும் கைகோர்ப்பதை விட உயிரை மாய்த்துக்கொள்வேன்… நிதிஷ்குமார் ஆவேசம்

பாட்னா, பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், 2013ல், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகி, லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில்...

பீகாரில் விஷசாராயம் குடித்து 3 பேர் பலி: 25 கண் பார்வை இழப்பு…

பீகார்: ஏப்ரல் 2016 முதல், பீகாரில் சட்டவிரோத மதுபானம் விற்பனை மற்றும் நுகர்வுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான கொள்கையை அமல்படுத்தியுள்ளது. முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவின் பேரில் மதுவிலக்கு...

இந்தியாவிலேயே முதன்முதலில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு

பாட்னா: பீகார் மாநிலத்தில் இன்று முதல் ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கியது. கடந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில்...

தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவதற்கான வாய்ப்பு

பாட்னா: அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதில், பா.ஜ.க.வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளின் முயற்சிகள் ஒருங்கிணைந்து நடந்து வருகிறது. பாஜக கூட்டணியில் இருந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]