கோடை காலத்தில் மின்வெட்டு இருக்கக்கூடாது – மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
புதுடெல்லி: கோடை காலம் தொடங்குவதால் வெயில் அதிகரித்துள்ளது. அதனால், மின்சார தேவையும் உயர்ந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க மத்திய மின்துறை...