இந்திய பெருங்கடலில் 6.2 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்
உலகம்: உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களாக நிலநடுக்கங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி 1ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் நூற்றுக்கும்...
உலகம்: உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களாக நிலநடுக்கங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி 1ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் நூற்றுக்கும்...
புதுடில்லி: டெல்லி மற்றும் காஷ்மீரில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பாகிஸ்தானிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டரில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. மேலும்...
அந்தமான்: அந்தமான் தீவில் காலை 7.53 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவானது....
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் தலாவத் தீவு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.7 பதிவான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை. இதற்கு முன் ஜனவரி...
ஜப்பான்: ஜப்பானின் வடமேற்கு கடற்கரையில் ஜனவரி 1-ம் தேதி மாலை 4 மணிக்குப் பிறகு 7.6 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 120-க்கும்...
டோக்கியோ : ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. ஜப்பானில் கடந்த 1ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது...
ஜப்பான்: மீட்புப் பணிகள் மும்முரம்... புத்தாண்டு தினத்தில் மிக மோசமான நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலுக்கு ஆளான ஜப்பானில் மீட்புப் பணிகள் 4வது நாளாக நீடித்து வருகிறது....
மிசோரம்: மிசோரம் மாநிலத்தில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 7 மணி அளவில் மிசோரம் மாநிலம் லங்க்லே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த...
சென்னை: பொதுவாக நம் வீட்டில் ஒரு பல்லியை பார்த்தால் பலர் பயந்து சத்தமிடுவது வழக்கம். உண்மையில் பல்லி என்பது நமக்கு துன்பம் தரும் உயிரினம் அல்ல. இந்து...
ஐதராபாத்: ஜப்பானில் உள்ள இஷிகாவா, நிகாடா உள்ளிட்ட சில மாகாணங்களில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கடலுக்கு அடியில் மையம் கொண்டிருந்ததால்...