ஒப்பந்ததாரருக்கு 1.31 கோடி வழங்கத் தவறிய நிர்வாகம்: கலெக்டரின் கார் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு
பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் நாராயண் கணேஷ் காமத், 1992-93ம் ஆண்டுகளில் சிக்கோடியில் துாத்கங்கா…
அமெரிக்கா பிறப்புரிமை உத்தரவில் தடைகள்: டிரம்ப் நடவடிக்கைக்கு நீதிமன்ற எதிர்ப்பு
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே குடியுரிமை வழங்கப்படும் நடைமுறை, அரசியலமைப்பின் அடிப்படையில் தொடர்ந்துவரும் ஒருங்கிணைந்த உரிமையாகும்.…
சட்டமும் நீதியும்: சித்தப்பு சரவணன் ஹீரோவாக மீண்டும் மின்னும் வெப்சீரிஸ் விமர்சனம்
தமிழ் வெப்சீரிஸ்கள் தரமாகவும் கதைப்பொருள் சார்ந்தவையாகவும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் ‘சட்டமும் நீதியும்’…
தவெக கட்சிக் கொடியிலிருந்து வண்ணங்களை நீக்கக் கோரி வழக்கு..!!
சென்னை: தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தமிழ்நாடு அரசு பதிவுத் துறையில் பதிவு…
மதுரை நீதிமன்றம் கண்டனம்: லஞ்ச ஒழிப்புத் துறை தபால் துறை இல்லை என்று உச்ச சாடல்
மதுரை எழுமலையைச் சேர்ந்த மலர்விழி என்பவர் தாக்கல் செய்த மனுவில், அவருடைய பரம்பரை சொத்துகள் மோசடியாக…
வானமே எல்லை என்ற எண்ணத்தில் கருத்து சுதந்திரம் பேசும் எவரையும் அனுமதிக்காது: பொன்முடி வழக்கு குறித்து உயர்நீதிமன்றம் கருத்து
சென்னை: சைவ வைணவ மதங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக முன்னாள் அமைச்சர்…
துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் ஆளுநருக்கு நோட்டீஸ்..!!
டெல்லி: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உச்ச…
கஞ்சா விதைகள், இலைகள் தொடர்பான கைது தொடர்பாக வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்
அமராவதி நகரில், கஞ்சா செடிக்குரிய விதைகள் மற்றும் இலைகளை வைத்திருந்ததாக இருவரை போலீசார் கைது செய்தனர்.…
அண்ணாமலையிடம் விசாரணை வேண்டுமா? ஹைகோர்ட்டில் மனுத் தாக்கல்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையிடம்…
கட்சி கொடி கம்பங்களை அகற்றும் உத்தரவை சட்டப் போராட்டத்தில் எதிர்க்க வேண்டும்: முத்தரசன்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளதாவது:- அரசியல் கட்சிகளால் கொடி…