May 19, 2024

நெருக்கடி

ரஃபா நகர் மீது வான் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்

காசா: வான் வழி தாக்குதல்... காசாவின் தெற்கு பகுதியான ரஃபா நகர் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள்...

வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதள நிறுவனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்டா நிறுவனம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி : ''எண்ட் டு என்ட் என்க்ரிப்ஷனை முறியடிக்க மத்திய அரசு எங்களை வற்புறுத்தினால், நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடலாம்,'' என, டெல்லி உயர் நீதிமன்றத்தில்,...

பெங்களூரில் குடிநீரை கார் கழுவ பயன்படுத்தியவர்களுக்கு அபராதம்

பெங்களூர்: 22 குடும்பங்களுக்கு அபராதம்... கார்களை கழுவுதல், தோட்டம் அமைத்தல் போன்ற பணிகளுக்கு குடிநீரை பயன்படுத்திய 22 குடும்பங்களுக்கு பெங்களூரு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். பெங்களூருவில் கடும்...

சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்: அரவிந்த் கேஜ்ரிவால்

டெல்லி: சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். நான் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறேன்; இந்த கைது என்னை ஆச்சரியப்படுத்தவில்லை....

ஹைய்தி நாட்டு பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார்

போர்ட்ஓபிரின்ஸ்: பதவியை ராஜினாமா செய்தார்... ஹைய்தி நாட்டு பிரதமர் ஏரியல் ஹென்றி தனது பதவியை ராஜினாமா செய்தார். வட அமெரிக்காவின் கரீபிய தீவு நாடான ஹைய்தி நாட்டின்...

நிதிநெருக்கடியால் நாடு நெடுக அலுவலகங்களை மூடும் பைஜூஸ்

இந்தியா: கடும் நிதி நெருக்கடி காரணமாக பைஜூஸ் நிறுவனம் தனது இந்திய கிளை அலுவலகங்கள் அனைத்தையும் மூட உத்தரவிட்டிருக்கிறது. அங்கு பணியாற்றும் 14 ஆயிரம் ஊழியர்களையும் வீட்டிலிருந்தே...

நெருக்கடி கொடுப்பதற்காகவே தேர்தல் ஆணையம் எங்கள் சின்னத்தை மற்ற கட்சிக்கு ஒதுக்கியுள்ளது… சீமான் பேட்டி

சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே தேர்தல் ஆணையம் எங்கள் சின்னத்தை மற்ற கட்சிக்கு ஒதுக்கியுள்ளது என்று சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40...

மாலத்தீவு அதிபருக்கு முற்றுகிறது நெருக்கடி

மாலத்தீவு: மாலத்தீவில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபராக சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவரான முகமது முய்சு பதவியில் உள்ளார். இந்தியாவுக்கு...

இந்தியா கொடுத்த நெருக்கடி… மாலத்தீவை நோக்கி பயணிக்கும் சீன ஆராய்ச்சி கப்பல்

புதுடெல்லி: கடந்த நவம்பரில் மாலத்தீவு அதிபராக முகம்மது முய்சு பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்தது. மாலத்தீவில் பணியாற்றும் 88 இந்திய வீரர்களை மார்ச்...

தப்பியோடிய சோமாலியா அதிபரின் மகன்… துருக்கி அரசுக்கு நெருக்கடி

துருக்கி: துருக்கியில் விபத்தை ஏற்படுத்தி ஒருவர் உயிரிழப்பிற்கு காரணமான சோமாலியா அதிபரின் மகனை, துருக்கிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருவதால் இருநாடுகளுக்கு இடையேயான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]