May 4, 2024

பங்குச்சந்தை

அமெரிக்கா, சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்திய பங்குச்சந்தை

மும்பை: இந்திய பங்குச்சந்தை உலகின் 4வது மிகப்பெரிய பங்குச்சந்தையாக மாறியுள்ளது. ஹாங்காங் பங்குச்சந்தையை பின்னுக்கு தள்ளி இந்திய பங்குச்சந்தை 4வது இடம்பிடித்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் சில்லறை...

3-வது நாளாக பங்குச்சந்தை ஏற்றம்: புதிய உச்சத்தில் சென்செக்ஸ்

மும்பை: தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் பங்குச்சந்தையில் வர்த்தகம் விறுவிறுப்பாக நடந்தது. இதையடுத்து சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது. நிஃப்டி 21,000 புள்ளிகளை நிறைவு செய்தது. சர்வதேச...

2 நாட்களாக ஏற்ற இறக்கமின்றி வர்த்தகமாகும் பங்குச்சந்தை

இந்தியா: பங்குச்சந்தை கடந்த பல ஆண்டுகளாக ஏற்ற இறக்கத்துடன் தான் இருந்திருக்கிறது என்பதும் ஒவ்வொரு நாளும் பங்குச்சந்தை தொடங்கும் போது ஒன்று அதிக ஏற்றமாகவும் அல்லது அதிக...

வாரத்தின் முதல் நாளே சரிவில் பங்குச்சந்தை

இந்தியா: பங்குச்சந்தை கடந்த வாரம் ஓரளவுக்கு ஏற்றம் கண்ட நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை சரிவில் தொடங்கியுள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பங்குச்சந்தை...

பெரிய அளவில் ஏற்ற இறக்கமின்றி முடிந்த பங்குச்சந்தை

இந்தியா: பங்குச்சந்தை நேற்று பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இன்றி இருந்த நிலையில் இன்றும் அதே போல் தான் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம்...

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 214 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயர்ந்து 61,977 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய...

3வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. முதலீட்டாளர்கள் அச்சம்..!

இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு நாட்களாக சரிவை சந்தித்து வரும் நிலையில், இன்று மூன்றாவது நாளாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது....

வாரத்தின் முதல் நாளே ஏற்றம் கண்ட பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

வாரத்தில் மூன்று நாட்கள் ஏற்றம், இரண்டு நாட்கள் இறக்கம் என பங்குச் சந்தை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருப்பதைப் பார்த்தோம். அந்த வகையில் வாரத்தின்...

தொடர்ந்து 3வது நாளாக பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு நாட்களாக ஏற்றத்துடன் இருந்து இன்று மூன்றாவது நாளாக பாசிட்டிவாக துவங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வாரம் திங்கள், செவ்வாய் ஆகிய...

இரண்டாவது நாளாக பங்குச்சந்தை ஏற்றம்: முதலீட்டாளர்கள் நிம்மதி..!

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் நேற்று 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் எழுச்சியடைந்ததால் முதலீட்டாளர்கள் நிம்மதியடைந்தனர். கடந்த சில நாட்களாக இந்திய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]